ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்..!
திமுகவில் இணைந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2017 ஆம் ஆண்டு சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் செய்த...
திமுகவில் இணைந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2017 ஆம் ஆண்டு சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் செய்த...
நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர்...
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே சக்திகுளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் பழமைவாய்ந்த 3 ஐம்பொன் சிலைகள்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பல்லடம் அருகே சென்றுகொண்டிருந்தபோது...
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். அதில்; தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை...
தெலங்கானவில், அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய 3 சகோதரிகள் உடல்கள் நசுங்கி...
கோவையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலையில் சுட்டுபிடித்தனர். காலில் குண்டு காயத்துடன் பிடிக்கபட்ட மூவருக்கும் கோவை அரசு...
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய...
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியாகிறது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை...
கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தில் மூன்று பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர்...
நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது....
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மிர்னாலினி ரவி. இவர் சூப்பர் டீலக்ஸ், கோப்ரா, ரோமியோ, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும்...
பிக் பாஸ் ஷோ என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி பிக் பாஸ் 9ம் சீஸனும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. தமிழ் பிக் பாஸ்...
நடிகர் மணிகண்டன் சமீபத்தில் குடும்பஸ்தன் படத்தில் நடித்ததன் மூலமாக பெரிய அளவில் பேசப்பட்டவர். அவரது மிமிக்ரி திறமைக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக...
கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் இரவு 11 மணி அளவில் காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 3...
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் மாணவி...
கோவையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடுத்து சூறையாடி உள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள 17 கிராமங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆட்சியர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். 2027ல் நடைபெறும் சாதிவாரி மக்கள் தொகை...
கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தை கண்டித்து இன்று பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாளை செவ்வாய்க்கிழமை தமிழகம்...
எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்தினர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரத்தில் உள்ள பேக்கரி கடை உரிமையாளர்...
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தவும், பரப்புரைகளை மேற்கொள்ளவும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக வரும் 6 ஆம் தேதி மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக்...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மதுரையைச் சேர்ந்த மாணவி கோவையில் விடுதி ஒன்றில் தங்கி...
தமிழ்நாட்டிற்கு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாளை (4ஆம் தேதி) முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை இந்தப் பணி...