சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்...
வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்...
கோவாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்....
அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. தொழிலதிபர் அனில் அம்பானியின் பாந்த்ரா இல்லம், மற்ற சில வீடுகள், வீட்டு மனை, டெல்லி,...
தாயுமானவர் திட்டத்தில் இன்றுமுதல் நவ.6 வரை வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருள்...
குஜராஜ் மாநிலம் ஓகா நிலையத்திலிருந்து மதுரைக்கு வாராந்தி சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை (நவ.3) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள், கொடைக்கான சந்திப்பு, திண்டுக்கல்,...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான செய்யப்பட்ட...
52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மேலும், சாம்பியனான இந்திய...
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும்...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் அதிகபட்ச...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி கவிழந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி...
விருதுநகர் மாவட்டம் சஞ்சீவி மலை அடிவாரப் பகுதியில் இயங்கிவரும் நூற்பாலையில் பிற்பகல் 1 மணியளவில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் நூற்பாலையில் தீ...
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே திரளான பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவில்...
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கே.கே.நகர் கோட்டங்களில் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா...
வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தை உலகத் தரத்திற்குக் கொண்டு செல்லும் புதிய முயற்சி ஒன்றின் அடிப்படையில், மேற்கு ஆஸ்திரேலியப் (Western Australia) பாடத்திட்டத்தைத் தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்துவது...
சென்னை மாநகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி வரை, ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. அண்ணா...
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு மியான்மர்...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் உடன் எல்விஎம்-3 ராக்கெட் இன்று ஏவப்படவுள்ள நிலையில், 24 மணிநேர கவுண்டவுன் தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரத்து...
சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார். ஆனால் பேபி ஜான் படத்திற்கு...
கடந்த மாதம் ஆரம்பமான பிக் பாஸ் 9 தற்போது 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரம் முடிவதற்குள் ரம்யா வீட்டில் இருந்து தானாக முன்...
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டைகளுக்கான அப்டேட் செயல்முறையை எளிமையாக்கி, வேகப்படுத்தியுள்ளது. நவ.2025 முதல், ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க 60...