--- --:--:-- --

Month: November 2025

எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.   எஸ்.ஐ.ஆருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த...

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிறிஸ்சில்டா விவகாரம்..!

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா புகார்...

டி20 கிரிக்கெட் போட்டி : அபார வெற்றி பெற்றது இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்...

மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு...

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை...

விக்கிரவாண்டி அருகே இறந்து கிடந்த சிறுத்தை..!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள வராக நதி பாலத்தில் புதன்கிழமை அதிகாலை சுமார் 2.45 அளவில் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிப்பட்டு இறந்து...

எஸ்.ஐ.ஆர் விண்ணப்பப் படிவம் வழங்க 3 நாட்கள் மட்டுமே அவகாசம்..!

வீடு வீடாகச் சென்று விண்ணப்ப படிவம் அரசு ஊழியர்களால் வழங்கப்படுவதற்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதால், அவசர அவசரமாக அந்தப் பணியை அரசு ஊழியர்கள்...

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் கோவை வடக்கு கோட்டாட்சியர் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளார்.   கோவை விமான நிலையம்...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் -1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள சென்னைக்கான இரண்டாவது பசுமைவெளி விமான நிலையமான பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுவரை சுமார் 1,000 ஏக்கர்...

பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. ஒவ்வொரு பகுதியிலும் பெண் வாக்காளர்களுக்கு தனியாக வாக்குப் பதிவு மையம், வாக்களித்த பின் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள்...

பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6) நடைபெற்று வரும் நிலையில், அமித் ஷா ட்விட்டரில் பீகார் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ...

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய மண்ணில் நடைபெறும் தொடரில் எப்படியாவது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்...

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு...

பிகார் தேர்தல் – 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.நாடே எதிர்பார்க்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது.மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு...

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆதிரை..!

கடந்த அக்டோபர் 5ம் தேதி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸில் மக்கள் பார்த்து...

ட்ரெண்டி உடையில் கலக்கும் நடிகை பிரணிதா..!

சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்ற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் இவர்...

எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது!

சேலத்தில் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரைக் கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

தமிழ்நாட்டில் அதுபோல நடக்க வாய்ப்பில்லை – ஜெயக்குமார்

எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது; வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் படிவம் கொடுக்கப் போகிறார்கள்; பெயர் இல்லாதவர்கள்தான் ஆதாரங்களை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கும்; அதுபோல...

வார இறுதி நாள்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 940 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 7-ம் தேதி 340, 8-ம் தேதி 350...

உற்பத்தியின் தலைமையிடம் தமிழ்நாடு – அமைச்சர் டிஆர்பி ராஜா

இந்தியாவிலேயே உற்பத்தியின் தலைமையிடமாக தமிழ்நாடு திகழ்கிறது; கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.   எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன. ஆட்டோ...

உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டால் ரூ. 10,000 அபராதம்..!

புதுச்சேரியில் உரிமம் (License) பெறாமல் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ...

குற்றவாளிகளை குடி நோயாளியாக மாற்றிய ஸ்டாலின்..!

கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் குறித்து குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் உரிய தண்டனை வாங்கி தர வலியுறுத்தி கோவை மாநகர...

காணாமல்போன 6 வயது சிறுவன் ஓடையில் இருந்து சடலமாக மீட்பு

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே குழந்தைகள் நல மையத்தில் இருந்து காணாமல்போன சக்கரவர்த்தி - சாந்தகுமாரி தம்பதியின் மகன் 6 வயது சிறுவனான சஞ்சய், பெரும்பள்ளம் ஓடையில்...

தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்..!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின்...

Right Menu Icon