--- --:--:-- --

Month: November 2025

சென்னையில் உள்ள 54 வெளிநாட்டு தூதரகங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி..!

சென்னையில் உள்ள 54 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. பிலிப்பைன்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, அர்மீனியா உள்ளிட்ட தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

பாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் உள்ளது: வைகோ குற்றச்சாட்டு

பாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 'பாஜக மோடி அரசின் திட்டப்படி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை தேர்தல்...

இறங்கிய தங்கம் விலை..!

அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை குறைய தொடங்கியது. அந்த...

ஈபிஎஸ் எடுத்த முக்கிய நடவடிக்கை..!

செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக முக்கிய நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி...

அணு ஆயுத சோதனை: “சரியான நேரத்தில் இந்தியா சரியான நடவடிக்கை எடுக்கும்

நாட்டின் தேசிய பாதுகாப்பு அல்லது அணு ஆயுத சோதனை விவகாரங்களில் இந்தியா வேறு நாட்டின் கட்டளைக்கோ அல்லது அழுத்தத்தின் காரணமாகவோ முடிவு எடுக்காது. நாட்டின் நலன்களை அடிப்படையாகக்...

இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்..!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு...

கோவையில் 10 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன..!

கோவையில் 10 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் அளித்த தகவலால் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்து உள்ளனர்.கோயம்புத்தூர்...

சென்னை, ஆந்திராவில் மழை.. காய்கறி விலை அதிரடியாக உயர்வு..!

தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பெய்த கனமழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து, கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. பீன்ஸ், அவரைக்காய், கேரட் போன்ற காய்கறிகள் சில்லறை...

இந்தியாவின் முதல் ‘பசுமை சர்வதேச ட்ராப் ரேஞ்சுக்கு’ தமிழக அரசு அனுமதி!

சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழக வீரர்களின் கொடியை மேலும் உயர்த்துவதற்காக, மாநில அரசு, இந்தியாவின் முதல் பசுமை சர்வதேச தரத்திலான 6-ட்ராப் ரேஞ்ச் மற்றும் ட்ராப், ஸ்கீட்...

ஓய்வூதியத் திட்டத்தில் புதிய விதி..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கினைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (யு.பி.எஸ்) கீழ் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) பெறுவது தொடர்பான விதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது....

இந்தியாவின் மிக அசுத்தமான நகரங்கள் பட்டியல்..!

இந்திய நகரங்களில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை நிலையை வெளிப்படுத்தும் ஸ்வச் சர்வேக்ஷன் 2025 தரவரிசைகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை...

வங்கக்கடலில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு..!

நவம்பர் 14ஆம் தேதிவாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், நவம்பர்19ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...

தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்: ஆர்.பி.உதயகுமார்

தினகரன் உடன் இருந்த செந்தில் பாலாஜி, மாரியப்பன் கென்னடி, உசிலம்பட்டி மகேந்திரன் உள்ளிட்ட நபர்கள் எல்லாம் ஏன் அவரை விட்டு விலகி வெளியே வந்தார்கள்? செந்தில் பாலாஜியை...

கொடநாடு பங்களாவில் இருந்தது என்ன? – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கட்சியில் இருந்து தன்னை நீக்கிய பிறகு, ரகசியங்களை வெளியிடுவேன் என்று எடப்பாடி பழனிசாமி பயந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...

அவினாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 200பேர் பாஜகவில் இணைந்தனர்.

திருப்பூர் அருகே அவிநாசி கோவை சட்டமன்றத் தொகுதி தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பாஜகவின் 13 வது பிரச்சார பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாஜக...

ஈபிஎஸ் எடுத்த முக்கிய நடவடிக்கை..!

செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக முக்கிய நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி...

ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூரா இப்படி..!

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில்...

ராஷ்மிகா திருமணம் இந்த இடத்தில் தான் நடக்கிறதா?

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.   ராஷ்மிகா -...

திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!

திருச்சியில் கைதாகி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர், நாகர்கோயிலில் பைக் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார்.   கைதான...

ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்

பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் தி.மு.க,...

திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் – நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

உடன்பிறப்பே வா சந்திப்பில், சங்கரன் கோவில், திருநெல்வேலி தொகுதி தி.மு.க நிர்வாகிகளைச் சந்தித்துப் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.   அப்போது திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை பிற்பகல் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,320க்கு விற்பனையாகிறது. தங்கம்...

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ. உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு...

பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது – இளையராஜா தரப்பு

பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது என்று இளையராஜா தரப்பு தெரிவித்துள்ளது.   சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இசையமைப்பாளர்...

Right Menu Icon