28 வயதில் திருமணத்திற்கு ரெடியான பிரபல நடிகை..!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தனது 28வது வயதில் திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இதை அவரே அறிவித்துள்ளார். அவர் வேறு...
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தனது 28வது வயதில் திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இதை அவரே அறிவித்துள்ளார். அவர் வேறு...
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்....
மதுரை ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக்...
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17-வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்றுவாரிய பகுதியில் கடந்த 6-ம் தேதியன்று பெய்த கனமழையின் காரணமாக...
வள்ளி கும்மியை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும் என...
உடல்நலக்குறைவால் மறைந்த எரிசக்தி துறையின் அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் நேரில்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம். ...
இலங்கை கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த துறவிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ள நிகவெரட்டி புத்த மடாலயத்தில்...
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு இல்லம் ஒதுக்கீடு செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. அரசியல்வாதிகள்...
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10...
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது....
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் டிராவல்ஸ் பேருந்து மீது லாரி மோதி விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த...
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு அக்டோபர் 17 வரை...
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ - CBSE), வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, தேர்வுகள்...
திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற வன்னியர் சங்க கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக செயல்பட்டுவரும் அனில் சவுகானின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ராணுவத்தில் 1981-ம் ஆண்டு சேர்ந்த அவர், சிறப்பான பணியாற்றியதுடன், பல்வேறு பொறுப்புகளை...
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு...
தமிழ்நாட்டில் விரைவில் 3,277 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான...
டிடிவி தினகரனை சந்தித்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள செங்கோட்டையன், அதிமுகவை ஒன்றிணைப்பதில் மூத்த தலைவர்களின் நிலைப்பாடு சஸ்பென்ஸ் என தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து கோபியில் உள்ள தனது...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை டிசம்பர் 20 ஆம் தேதி நிறைவு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு மாதங்களுக்கு...
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நீலாங்கரை காவல்நிலையத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது...
அமெரிக்காவின் எச்1பி விசா சர்ச்சைக்கு மத்தியில் திறமையான இந்தியர்களுக்கு ஜெர்மனி அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜெர்மனியின் குடியேற்றக் கொள்கைகள் நம்பகமானவை என்றும் பல்வேறு துறைகளில் இந்தியர்களுக்கு...
சமூக நீதியை உண்மையாகவே ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், இந்த ஆட்சியில் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜக...