நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக வதந்தி.. கடும் கோபமாக பதிவிட்ட நடிகர்!
நடிகர்கள் இறந்துவிட்டதாக இணையத்தில் வதந்தி பரவுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அப்படி ஒரு வதந்தி பரவுவதும், அது பொய் தகவல் என நடிகர்கள் விளக்கம் கொடுப்பதும் அடிக்கடி...
நடிகர்கள் இறந்துவிட்டதாக இணையத்தில் வதந்தி பரவுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அப்படி ஒரு வதந்தி பரவுவதும், அது பொய் தகவல் என நடிகர்கள் விளக்கம் கொடுப்பதும் அடிக்கடி...
நடிகை பிரியா வாரியர் குட் பேட் அக்லீ படத்தில் நடித்த பிறகு தமிழில் பாப்புலர் நடிகை ஆக மாறிவிட்டார். அவர் ஹாட் உடையில் தற்போது போஸ் கொடுத்திருக்கும்...
குஷி, தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ஒரு காதல் திரைப்படம். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்-ஜோதிகா நடித்த இந்த படத்திற்கு தேவா இசையமைக்க ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். காதல்...
தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில்...
ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளர் நாரா லோகேஷ், செப்டம்பர் 20-ம் தேதி சமூக வலைத்தளத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை...
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட், தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் தொழிற்பேட்டையில் ரூ.1,156 கோடி பிரம்மாண்ட முதலீட்டில் ஒருங்கிணைந்த உணவுப் பொருள் தயாரிப்பு ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளது....
நீலகிரி மாவட்டம், கூடலூரில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க, பா.ஜ.க-வின் அடிமை என்கிறார் ஸ்டாலின். அ.தி.மு.க-வில் தொண்டன்கூட யாருக்கும் அடிமையல்ல. நீங்கள்தான் கூட்டணியின்...
இரு தரப்பும் இதை பேசி முடிக்க வேண்டும். மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது இருக்கும்” என சீமான், விஜயலட்சுமி வழக்கில்...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேணு. இவருக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை, அருகில் உள்ள பள்ளியில்...
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ...
கோயமுத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர். ...
புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக நிர்வாகிகள் சந்தித்து...
தேர்தல் ஆணையம் (EC) தனது ECINet போர்டல் மற்றும் செயலியில் புதிய இ-கையொப்பம் (e-sign) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர்களாகப் பதிவு செய்ய அல்லது வாக்காளர் பட்டியலில் இருந்து...
திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது. இருப்பினும், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், இலவச தரிசனத்திற்கு காத்திருக்கத் தேவையில்லை என்றும், நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாகவும்...
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில், காதலை கைவிட கூறி சுர்ஜித் உறவினர் ஜெயபால் கவினை தனியே அழைத்து மிரட்டல் விடுத்தது...
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், உடனடியாக...
சென்னையில் கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2800 அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ரூ.320 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320...
2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக...
சேலம் ஏற்காட்டில் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை முதல் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில்,...
திருவள்ளூரில் தாடி பாலாஜி சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். விஜய்யின் சுற்றுப்பயணம் வெற்றியடைய பிரார்த்தித்தேன். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இது 2026...
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 27-ம் தேதி கரூரில் நடைபயண, பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். அதே தேதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் அங்கு பிரசாரத்திற்கு...
71-வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இதில், புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு...
கன்னடத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எலோ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ருக்மிணி வசந்த். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் எண்ட்ரி கொடுத்த இவர்,...