தொழிற்சாலை முன் தடையை மீறி போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளுக்காக எம்.ஆர்.எப் தொழிற்சாலை முன் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறவிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக MLA ரவி, முன்னாள் MP ஹரி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!
துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை