--- --:--:-- --

Month: March 2025

அண்ணன் தங்கை உறவு என்பதால் காதலை முறித்துக் கொண்ட காதலன்.. காதலி செய்த கொடூரம்..!

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஜெயசூர்யா காதல் உறவை தொடர மறுத்ததால் தேநீரில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்ததாக கல்லூரி மாணவி ஒருவர் மீது...

எஸ்டேட் அருகே காட்டெருமை தூக்கி வீசியதில் இளைஞர் படுகாயம்..!

கோவை மாவட்டம் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் ஜார்கண்டை சேர்ந்த சஞ்சய் என்பவர் காட்டு எருமை தாக்கியதில் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   தேயிலை...

பிளஸ் டூ பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது..!

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மொத்தம் 8,21,057 பேர் எழுத உள்ளனர். 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   தேர்வை...

தமிழகத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் தொந்தரவு தராமல் இருந்தாலே போதும் : உதயநிதி

திமுகவுக்கு பதிலாக தற்பொழுது அதிமுக ஆட்சியில் இருந்தால் நாம் அனைவரும் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்திருப்போம் என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.   சென்னை...

இந்தியா – அமெரிக்கா இன்று முக்கிய பேச்சு வார்த்தை..!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் பியூஸ் கோயல் நாட்டு வர்த்தக...

தேனியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மதுராபுரியில் அதிமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்....

பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் திமுக அரசு

வரும் 14ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை அரசு சமர்ப்பிக்கிறது.   அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும்...

சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய எச்.ராஜா

சீமான் வீட்டில் நடந்த சம்பவத்திற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சம்மனை வீட்டில் ஒட்டிவிட்டு போக வேண்டியதுதானே?, அதன்பிறகு வீட்டிற்குள் எதற்கு போக வேண்டும் என கேள்வி எழுப்பிய...

5 மாவட்டங்களில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை..!

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4இல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   இதேபோல், விழுப்புரத்தில் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை...

மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்: முன்னாள் அமைச்சர் பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நல்லூரில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும்...

தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

தென் மாவட்டங்களிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல லட்சம் மக்கள் பணி...

தமிழக மாடல் தான் வளர்ச்சி மாடல்: பிரசாந்த் கிஷோர்

மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மாடல் இருக்க முடியும் என்றால், அது 'தமிழக மாடல்' தான் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.   ஊழல்,...

தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கியது..!

தமிழகம் முழுவதும் இன்று ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து, நாகூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அந்த வகையில், இஸ்லாமியர்கள் இன்று அதிகாலை...

நீட் தேர்வு அச்சம்: மாணவி தற்கொலை..!

விழுப்புரத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தை சேர்ந்த அம்மாணவி 2வது ஆண்டாக நீட் தேர்வெழுத பயிற்சி...

கணவனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்த மனைவி!

கடலூரில் திருமணமான 2 மாதத்தில் கணவருக்கு ஜூஸில் மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுவை ஜிப்மர் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில்...

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே..!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்கள், புகார்கள் தொடர்பாக உதவிக்காகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு...

Right Menu Icon