அண்ணன் தங்கை உறவு என்பதால் காதலை முறித்துக் கொண்ட காதலன்.. காதலி செய்த கொடூரம்..!
விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஜெயசூர்யா காதல் உறவை தொடர மறுத்ததால் தேநீரில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்ததாக கல்லூரி மாணவி ஒருவர் மீது...






