--- --:--:-- --

Month: March 2025

தமிழ்நாட்டின் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!

கரூர் மாவட்டத்தில் அரசு ஒப்பந்ததாரர், மெஸ் உரிமையாளர்கள் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் 80 அடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...

ஜெய்சங்கரை தாக்க காலிஸ்தானிகள் முயற்சி

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் லண்டன் பயணத்தின் போது, பெரும் பாதுகாப்புக் குளறுபடி நடந்துள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சிலர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி பரபரப்பை...

ஆட்சி நடத்தாமல் திமுக நாடகம் போடுகிறது: சசிகலா

2026இல் மீண்டும் ADMK ஆட்சி அமைவது உறுதி என சசிகலா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் பேசிய அவர், அதிமுகவை ஒன்றிணைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றார்.  ...

பாலிவுட்டிலிருந்து வெளியேறுகிறேன் – அனுராக் காஷ்யப் முடிவு

பாலிவுட்டில் இருந்து விலகுவதாக இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் அறிவித்துள்ளார். மேலும் பாலிவுட் திரையுலகம் ‘டாக்சிக்’ திரையுலகம் என்றும் அவர் சாடியுள்ளார். தமிழில் வெளியான ‘காஷ்மோரா’, ‘மகாராஜா’...

பாலத்தில் பயங்கரம்.. தலை குப்புற கவிழ்ந்த கார்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்புறம் சக்கரம் திடீரென உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில்...

பள்ளி வாகனத்தில் சிறுமிக்கு நடந்த கொடூரம்..!

செங்கல்பட்டு மாவட்டம் வானூர் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி வாகனத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வந்த முருகனின் என்பவரை போலீசார்...

கிருஷ்ணகிரியில் வலுக்கட்டாயமாக குழந்தை திருமணம்..!

ஓசூர் அருகே குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் 30 வயதான மார்ட்டீஸ்...

காதலனுக்காக மதம் மாறிய காதலி கொலை செய்யப்பட்ட கொடூரம்..!

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி...

அதிமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. மேடையிலேயே தாக்கிய நிர்வாகியை தாக்கிய முன்னாள் அமைச்சர்..!

அதிமுக பொதுக்கூட்ட மேடையிலேயே கட்சி நிர்வாகியை முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  ...

தாய்மொழி என்பது தேன்கூடு, அதில் கை வைப்பது ஆபத்து : முதலமைச்சர்

தாய்மொழி என்பது தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியை திணித்தால் அது பகை உணர்ச்சிக்கு இடம் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

இன்று தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா!

அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை தின விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். மத்திய தொழில் பாதுகாப்பு படை...

கோயில் விழாக்களில் சினிமா பாடல்களுக்கு தடை: ஐகோர்ட்

கோயில் திருவிழாக்களின்போது சினிமா பாடல்களை பாடுவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி கோயிலுக்குள்...

பிரபல நடிகை ஜியார்ஜி காலமானார்..!

இத்தாலியின் புகழ்பெற்ற திரைப்பட நடிகை எலியனாரோ ஜார்ஜி (71), கணைய புற்றுநோய் காரணமாக காலமானார். 1980-ல் வெளியான Inferno படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான ஜார்ஜி,...

GOAT பட நடிகை மீனாட்சி சவுத்ரி குறித்து பரவிய தகவல்..!

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்....

ரூமிற்கு தனியாக அழைத்த அந்த பட இயக்குனர்..!

சினிமா துறையில் அந்த காலத்தில் எப்படி தெரியவில்லை. ஆனால் சினிமாவில் உள்ள பெண்கள் அதிகம் பாலியல் தொந்தரவு குறித்து நிறைய கூறுகிறார்கள். சமீபத்தில் கூட பிரபல சீரியலின்...

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லையா?

ஒரு படம் உருவாகி வெளியாக நடிகர்களை தாண்டி அவர்களுக்கு பின்னால் பணிபுரியும் கலைஞர்கள் பலர் உள்ளார்கள். அப்படி தான் பாடகர்களும், ஒரு பாடல் செம ஹிட்டடிக்க பாடுபவர்களின்...

காளையை அடக்கினால் ரூ.200..10ம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக பலி..!

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கினால் ரூ.200 தருகிறேன் என காளை உரிமையாளர் கூறியதை நம்பி கட்டிய மாட்டை அடக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவன் தஞ்சை மாவட்டத்தில் உயிரிழந்த...

பலூனை விழுங்கிய குழந்தை பரிதாபமாக பலி..!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 7 மாத ஆண் குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரத்தநாடு அடுத்த ஊரணிபுரம்...

டெல்லி கூட்ட நெரிசல் மரணம்.. 5 ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

18 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐந்து அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு செல்ல ஏராளமான பயணிகள்...

ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை.. விபத்தை ஏற்படுத்தினால் லைசன்ஸ் ரத்து..!

சேலம் தர்மபுரியில் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 67 ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் தர்மபுரி வாகன விபத்துகளை குறைப்பதற்கு பல்வேறு விழாவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ...

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சுகாதார அதிகாரியை வெளுத்தெடுத்த பெண் காவலர்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சுகாதார அதிகாரியை பெண் காவலர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம்...

கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை கொலை செய்த காதலன்..!

கர்நாடக மாநிலத்தில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததாக கூறி இளம் பெண்ணை கழுத்தறுத்து கொன்ற இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.   பெயிண்டரான...

அமைச்சர் பொன்முடி வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடி, வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 முதல் 2011ம் ஆண்டு...

யாரிடமும் பாஜக மறைமுகமாக பேசவில்லை – அண்ணாமலை

நாங்கள் யாரிடமும் மறைமுகமாக பேசவில்லை. பாஜகவை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக...

Right Menu Icon