--- --:--:-- --

Month: November 2024

மாணவியிடம் அத்துமீற முயன்ற பேராசிரியர்..தப்பிக்க குளியல் அறைக்குள் சென்ற இளம் பெண்..!

கோவையில் தன்னிடம் படித்த முன்னாள் மாணவிக்கு உதவி செய்வதாக கூறி வீட்டிற்கு அழைத்து தவறாக நடக்க முயன்றதாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   திருப்பூர் மாவட்டத்தைச்...

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பக்கத்து வீட்டு நபர்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்கு அருகே பக்கத்து வீட்டில் வசித்த இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக முபாரக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.   திருமணமாகி...

பள்ளிக்குள் எரிந்த நிலையில் உள் நுழைந்த நபர்..!

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த படி நுழைந்து உயிரிழந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அசோக் நகரின்...

செல்போன் வெடித்து சிதறியதில் உயிரிழந்த இளைஞர்..!

குமரி மாவட்டத்தில் கட்டிலில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து தலையணை மற்றும் மெத்தையில் தீப்பிடித்து ஏற்பட்ட புகையால் மதுபோதையில் படுத்திருந்த நபர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   திருநெல்வேலி...

ஆம்புலன்ஸில் தீ விபத்து வெடித்து சிதறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்.. உயிர் தப்பிய பெண்..!

மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் கர்ப்பிணி உயிர் தப்பினார். ஜர்தான் பகுதியில் கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.   அப்பொழுது...

இன்று இலங்கையில் 17 வது நாடாளுமன்ற தேர்தல்..!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர், காவலர்கள் என 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு...

ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

விடுதலை சிறுத்தை கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக பணிபரிமாற்ற வழக்கில் அமலாகத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  ...

அதற்காக என்னையே விற்றுக்கொள்ளும் ஆள் நான் இல்லை…ஓபனாக கூறிய நடிகை ரெஜினா கசான்ட்ரா

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக படங்கள் நடிக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை ரெஜினா கசான்ட்ரா. 2005ம் ஆண்டு தமிழில் வெளியாக...

தமிழகத்தில் நாளை வெளுக்கப்போகும் கனமழை..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழக கடலோரப்...

புதிதாக 75,000 மருத்துவ இடங்கள் – பிரதமர் மோடி

நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 75,000 மருத்துவ இடங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   பிகாரின் தர்பாங்காவில் நடந்த...

பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்.. ஆசிரியர்கள் கூண்டோடு இட மாற்றம்..!

தஞ்சையில் பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் போட்டு ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில்...

சிறை கைதிகள் இடையே நடந்த மோதல்..!

ஈக்குவடாரில் சிறை கைதிகளிடையே நடந்த மோதலில் 15 பேர் உயிரிழந்தனர். மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  ...

அடிக்கடி பிரச்சினை..ஓலா ஷோரூமை முற்றுகையிட்ட மக்கள்..!

ஓலா பைக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுவதற்கான குற்றம் சாட்டி பொள்ளாச்சியில் உள்ள ஓலா ஷோரூம் முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள...

ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1,000.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   முதியோர்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி..தாயும், சேயும் உயிரிழந்த சோகம்..!

தர்மபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் பொழுது தாயும், சேயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறி மருத்துவர்கள் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   தர்மபுரி...

எனது தம்பி விஜய் சொல்லும் கோட்பாடு எனக்கு எதிரானது..!

கட்சியின் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளில் தானும் விஜயும் நிறைய முரண்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.   தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நாம் தமிழர்...

கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து..!

சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு...

திருவாடானை அருகே பள்ளி மாணவிகள் இருவர்  குளத்தில் மூழ்கி பலி..!

திருவாடானை அருகே பள்ளி மாணவிகள் இருவர்  குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டிணம் கிராமத்தில் காலணி பகுதியை சேர்ந்த...

வயநாடு இடைத்தேர்தல்: 13.04% வாக்குப்பதிவு!

வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல், ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04%...

நான் முதல்வன் திட்டம் – மேற்கு மாவட்டங்கள் முதலிடம்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் 2024ஆம் ஆண்டு பதிவு செய்த 3.23 லட்சம் பொறியியல் மாணவர்களில் அதிகபட்சமாக மேற்கு மாவட்டங்களில் இருந்து 96,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள்...

நண்டு பிடிக்க சென்ற தம்பதி..சிக்கிக் கொண்டது எப்படி..?

சென்னை பட்டினம் பாக்கம், அடையாறு, முகத்துவாரம் பகுதியில் கண்டுபிடிக்க சென்ற ஆதிகேசவன் - செல்வி தம்பதி நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றின் மையப் பகுதியில் இருந்து மணல் திட்டில்...

சாலையில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு குடை வழங்கி உதவிய நபர்..!

நெல்லையில் வெயிலின் கொடுமை தாங்காமல் சாலையில் நின்றிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு குடை வழங்கி உதவிய நபரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள...

முதல் கணவருக்கு பிறந்த பெண்ணை கள்ள காதலன் உடன் சேர்ந்து விபச்சாரத்திற்கு ஈடுபடுத்திய தாய்..!

சூலூர் அருகே முதல் கணவனுக்கு பிறந்த பெண்ணை பணத்திற்காக விபச்சாரத்திற்கு தள்ளிய கள்ளக்காதலன் மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம்...

பக்தி பாடல் பாடிய ஜெர்மனிய முருக பக்தர்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள சிவசுப்பிரமணி கோயிலில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.   சுவாமியை தரிசித்த பொழுது கோயில்...

Right Menu Icon