தவெகவில் கண்ணீர் மல்க இணைந்த ஸ்னோலின் தாயார்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளம்பெண் ஸ்னோலினின் தாயார், இன்று விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார். தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் அவர்...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளம்பெண் ஸ்னோலினின் தாயார், இன்று விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார். தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் அவர்...
மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் குக்கி, மெய்டி இன மக்களிடையே நிலவும் மோதலால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ...
முசிறி அருகே மதுபோதையில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே சீட்டப்பட்டியைச்...
மூத்த நடிகர் டெல்லி கணேசனின் உடல் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின்மையானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க...
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் அளித்து வீடியோ எடுத்ததாக எழுந்த...
செம்மஞ்சேரி அருகே குளத்தில் இறங்கிய கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்ற...
மணிப்பூரில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது குக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த...
திருவெற்றியூர் வெண்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த மாதம் நுழைவு வாயில் கண்ணாடி கதவு ஒன்று திடீரென்று சுக்கு நூறாக உடைந்து விழுந்த காட்சி தற்பொழுது...
இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அரிஷ் டல்லாவை போலீசார் கனடாவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரிஷ் டல்லா கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங்...
தன்னை எந்தவிதமான அடைமொழியுடனும் அழைக்க வேண்டாம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்...
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பால் 2021ல் திமுக வெற்றி பெற்றது. அதேபோல், காங்கிரசும், பாஜகவும் பெண்களின் வாக்குகளை குறிவைத்து மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு...
கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 3 படகுகள், வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ...
குமரி மாவட்டத்தில் மாயமான இளைஞர் கேரளாவில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜகுமாரன் என்பவரின் இளைய மகன் விஷ்ணு கடந்த 8ம் தேதி...
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். கூலித்தொழிலாளியான பெரியசாமி என்பவர் தனது மனைவி கருப்பாயுடன்...
பூனே - கன்னியாகுமரி விரைவு ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்த மேற்குவங்க இளைஞரை ஈரோட்டில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். திருச்சூரை சேர்ந்த...
தூத்துக்குடியில் நள்ளிரவு எதிர் வீட்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி மணப்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரை போதையில்...
ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வாங்கிய ஹோட்டலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சிம்லாவில் உள்ள சிஐடி காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர்...
கோவையில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தங்கி உள்ள அறை விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் ஒரு கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா பொட்டலம் வைத்திருந்த ஆறு மாணவர்கள்...
உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திருமங்கலத்திற்கு ஆதரவாளர்களுடன் ஆர்.பி. உதயகுமார் காரில் சென்று கொண்டிருந்தார். ...
அமரன் படத்தில் ராணுவ வீரர்கள் ‘பஜ்ரங் பாலி கி ஜெய்’ என முழக்கமிடுவது சர்ச்சையான நிலையில், இது ராஜ்கோட் ரெஜிமென்ட்டின் பிரத்யேக முழக்கம் எனவும், அதை மாற்றி...
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1) இளைஞர்களுக்கு 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 2)...
ஜார்க்கண்ட் மாநிலத்தை ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மாநிலத்தை ஆண்டவர்கள் ஊழல் செய்வதையே கொள்கையாக...
வீர சாவர்க்கரை புகழ்ந்து பேசும்படி ராகுலிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்துவாரா என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மராட்டியத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பால் தாக்கரேவை...
திமுக-வை முந்திச் சென்று வெற்றி பெற பல பேர் வருவதாகக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல்...