சர்வதேச திரைப்பட விழாவில் மாதவன் நடித்த படம்
55ஆவது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், மாதவன் புதிதாக நடித்துள்ள "ஹிஸாப் பராபர்" என்ற படமும்...
55ஆவது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், மாதவன் புதிதாக நடித்துள்ள "ஹிஸாப் பராபர்" என்ற படமும்...
நிர்வாக மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒருங்கிணைப்புக் குழுவை விசிக நியமித்துள்ளது. சட்டமன்ற தொகுதிகளை 83 குழுக்களாகப் பிரித்து, ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2 அல்லது 3...
சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று மதியம் ஒரு மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மண்டல பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது....
திண்டிவனத்தில் உணவு டெலிவரி செய்த ஊழியர் சாலையில் விழுந்த உணவை டெலிவரி செய்ததாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கிரி என்பவர்...
சென்னை தாம்பரம் அருகே பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்ட ரவுடி இளைஞனின் என்பவர் தப்பிக்க காட்டு பகுதிக்குள் ஓடிய பொழுது மரத்தின் வேர்...
காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா சென்று குழுவினர் கடலில் குளித்த பொழுது ராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே உள்ள ஐயம்பேட்டையை சேர்ந்த அப்துல் கபூர்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளியான ஆலிவர் ஆசாரிபள்ளம் மருத்துவ...
விழுப்புரத்தில் யானை தந்ததால் செய்யப்பட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள யானை பொம்மைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் 12 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரித்து...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம்...
டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் காய்ந்த பயிர்க்கழிவுகளை எரிப்பதாலும், வாகனப் பெருக்கத்தாலும் டெல்லியில் காற்றின்...
தவெக மாநாட்டை அடுத்து விஜய்யின் அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட ஏதுவான தொகுதி எது என ஆய்வு செய்ய கட்சி...
தமது அரசியல் வாழ்வில் மோடியைப் போல எந்த பிரதமரும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் பிரசாரம் செய்ததை பார்த்ததில்லை என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். புனேவில்...
சேலம் மாவட்டத்தில் சாலையோர கோயிலை இடித்து சுவாமி சிலையை எடுத்துச் சென்ற நகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேட்டூர் அருகே மாலையன் குட்டை...
ஹரியானாவில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்கு உள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, வேன், கார்கள் என ஏழு வாகனங்கள்...
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தேனி மாவட்டம்...
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் வரும் நிர்வாகம் வருவாய் அதிகரிக்கவும் பயணிகள் வசதிக்காகவும் நடவடிக்கைகளை...
நெல்லை அருகே நின்று கொண்டிருந்த பேருந்தின் முன்பக்கம் இருந்து இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். ஹெல்மெட்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே அரசு மதுபான கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் போதையில் தகாத வார்த்தையில் பேசி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதால் பரபரப்பு...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து படைத்த கின்னஸ் சாதனையை தானே முறியடித்து இருக்கிறார். அருள்குமார் என்ற...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அம்மா பேட்டை கோம்பூர் ஸ்ரீ விநாயகா பேக்கரி அருகே பவானி டு மேட்டூர் செல்லும் சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ...
ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம் மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் அம் மாணவர்களின் சிறப்பான...
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டமாக இந்த புதிய...
சென்னை கிண்டி அரசு ஹாஸ்பிடலில் பணியில் இருந்த டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்....
கர்நாடகாவில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நூலிழையில் அவர் உயிர் தப்பிய நிலையில் விபத்து தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி...