--- --:--:-- --

Month: October 2024

சபாநாயகர் அப்பாவு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!

சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஜெ., மறைவுக்கு பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார்....

ரஷ்யாவில் பஜனை பாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு!

ரஷ்யாவில் கிருஷ்ணர் பஜனை பாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் காசான் நகருக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் தலைமையில் நடைபெறும்...

ஆயுத தொழிற்சாலையில் குண்டு வெடிப்பு..!

மத்திய பிரதேச மாநிலம் தொழிற்சாலையில் குண்டுவெடித்ததில் எட்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை உள்ள எரிபொருள் நிரப்பும் பிரிவுகள் குண்டு வெடித்துள்ளது.   பணியில்...

ஏரியில் தண்ணீர் எடுக்க சென்ற சகோதரிகள் மாயம்..!

பெங்களூரு கெங்கேரி அருகே ஏரியில் தண்ணீர் எடுக்க சென்ற சகோதரிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த அக்கா தங்கையை தேடும் பணியில் தீயணைப்புத்...

பெண்களை போட்டோ எடுத்த காவலர்..கோவை ஆணையர் அதிரடி உத்தரவு..!

கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் கடந்த 18ஆம் தேதி சாலையில் சென்ற பெண்களை செல்போனில் போட்டோ எடுத்த புகாரில் சாய்பாபா காலனி காவல் நிலைய காவலர் பாலமுருகன் என்பவரை...

தீபாவளிக்கு அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு..!

ஆந்திராவில் வரும் தீபாவளி பண்டிகை முதல் ஆண்டுதோறும் பெண்களுக்கு மூன்று இலவச சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்....

4.5 அடி உயரச் சிவலிங்க சிலை கண்டெடுப்பு..!

புதுக்கோட்டையில் சுமார் 300 கிலோ எடை கொண்ட நான்கரை அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாராப்பூர் அருகே உள்ள மேல புலவன் கிராமத்தில் சவுக்கு தோட்டத்தில் சிவலிங்கம்...

குஜராத்தில் போலி நீதிமன்றம் அமைத்து சம்பாதித்த நபர் கைது..!

எல்லாவற்றிலும் போலிகள் உண்டு. ஆனால் குஜராத்தில் ஒரு நீதிமன்றமே போலியாக செயல்பட்டு வந்த அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. சாமுவேல் கிறிஸ்டி என்பவர் தன்னை நீதிமன்றம் நியமித்த...

வர்ண பகவானே இங்கே வந்தால் என்ன? – விவசாயிகள் கோரிக்கை

தென்காசியை சேர்ந்த விவசாயி ஒருவர் மழை வேண்டி வருண பகவானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மழை பெய்ய வேண்டும் என்றால் வருண பகவானை வழிபடுவது பலரது நம்பிக்கை.  ...

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – அமைச்சர் மா.சுப்ரமணியன்

யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில்...

கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்..!

தவெக மாநாட்டுப் பணிகளை கவனித்து வந்த விஜய் மக்கள் இயக்க மாநிலச் செயலாளர் சரவணன் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். இவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் நீண்ட...

ரஷ்ய ராணுவத்தில் இருந்து 85 இந்தியர்கள் விடுவிப்பு..!

ரஷ்ய ராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மீதமுள்ள 20 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்...

சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் 5 பேர் உயிரிழப்பு..!

உத்திரபிரதேசத்தில் வீடு இடிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் தொகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சமையல்...

சேலம், நாமக்கல்லில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மற்றும் நாமக்கலில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில்...

ஆஸ்கார் புயலால் பல அடி உயரத்திற்கு எழும்பும் ராட்சத கடல் அலை..!

ஆஸ்கார் புயல் காரணமாக கியூபா நாட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கும் நிலையில் மின்வெட்டை கண்டித்து போராட்டத்தில்...

ஆய்வுக் கூட்டத்தில் மயங்கிய செயலர்..பரிசோதித்த டாக்டர்களுக்கு ஷாக்..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் பொழுது மயங்கி விழுந்த மற்றொரு ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடேசன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்....

ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம்..!

ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய புகாரில் தேனி மாவட்டம் சோலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய...

போனில் நெட்டில்லாமல் லைவாக பார்க்கலாம்..வெளியான முக்கிய தகவல்..!

ஸ்மார்ட் ஃபோன்களில் இணைய மோசடி இல்லாமலேயே இணைய வசதி இல்லாமலேயே நேரடியாக டிவி சேனல்களை பார்க்கும் முறையை ஒளிபரப்பி வருகிறது.   டைரக்ட் மொபைல் என்ற தொழில்நுட்பத்தின்...

12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்..!

உத்திர பிரதேசத்தில் 12வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி வீடியோ அனைவரையும் பதறவைத்துள்ளது. வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த...

காவலர் வீர வணக்க நாள்..துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை..!

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு நேற்று காலை 07.00 மணிக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்பூர் மாநகர காவல ஆணையர் சு.லட்சுமி தலைமையில்...

நாகா சைதன்யா – சோபிதா திருமண சடங்குகள் தொடங்கியது!

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில் அடுத்து நடிகை சோபிதா துளிபாலாவை காதலிப்பதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டது....

நாளை மறுநாள் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் (அக்.23) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பாக...

பாஜக முக்கிய தலைவர் சி.பி.யோகஸ்வர் ராஜினாமா

கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சன்னபட்னா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது....

பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து புகை பிடித்த பள்ளி மாணவர்கள்..!

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவர் புகைபிடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அரசு பள்ளி மாணவன் பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் புகை பிடித்துள்ளான்....

Right Menu Icon