சென்னை விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் நோக்கி நேற்று மாலை புறப்பட்ட மெட்ரோ ரயில், சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்திலேயே ரயிலுக்கு வெளியே தீப்பொறியுடன் பலத்த சத்தம் கேட்டதால் உடனடியாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
20 நிமிடங்கள் வெளிச்சம் இன்றியும் ஏசி வசதியின்றி பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் செய்திகள் :
கொடைக்கானல் கடைகளில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்..!
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்.. தி.மு.க மக்களவையில் இருந்து வெளிநடப்பு..!
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பி வழங்காதவர்களுக்கான வாய்ப்பு..!
மகளிர் உரிமைத் தொகை ஃபைனல் லிஸ்ட்!






