--- --:--:-- --

Month: June 2024

கள்ளச்சாராய மரணம்..எதிர்க்கட்சிகள் விமர்சனம்..!

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் திமுக ஆட்சியில் கள்ளச்சாராய...

கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு விடுமுறையா..?

வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். கோவை கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை..!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 2 மணி...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 33 ஆக அதிகரிப்பு..70க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  ...

திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கம்..பாஜக அதிரடி அறிவிப்பு!

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா, பாஜகவின்...

ரசிகரை கொலை செய்துவிட்டு, பாரில் குடித்து கும்மாளம்!

பிரபல நடிகர் தர்ஷன் தன்னுடைய ரசிகர் ரேணுகா சாமியை கொலை செய்த சம்பவம கன்னட திரையுலகில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   நடிகர் தர்ஷன் மனைவியை...

முதன்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ள பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர்..!

பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் மட்டுமே அதிகம் நடிக்க களமிறங்குகிறார்கள், அவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் கிடைப்பதாக நிறைய குற்றச்சாட்டு உள்ளது.   சில வருடங்களுக்கு முன்பு...

அந்த விஷயம் உடல் ரீதியா சவாலாக இருந்தது – நடிகை வேதிகா

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.  ...

பறவை காவடி எடுத்த பொழுது விபரீதம்..பலியான பக்தர்கள்..!

ஆந்திராவில் உப்பிலி கிராமத்தில் கோயில் திருவிழாவில் பறவை காவடி எடுத்த பொழுது மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததில் பக்தர்கள் இரண்டு பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே...

இறைச்சி இலவசமாக கேட்டு தராததால் கறிக் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு..!

கள்ளக்குறிச்சியில் இறைச்சியை இலவசமாக தர மறுத்ததால் இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை அறிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர்...

சாக்லேட் சிரப்பில் செத்துக் கிடந்த எலியால் அதிர்ச்சி..!

சாக்லேட் சிரப்பில் எலி செத்து கிடந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷ் ஸ்ரீதர் என்ற பெயரில் சாக்லேட் சிரப்பை ஆர்டர் செய்துள்ளார்.   சிரப்பை...

கார் மீது உரசிய அரசு பேருந்து..பறிபோன உயிர்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து கார் மீது உரசிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முகமது...

கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்த 9 பேர்..உயரும் பலி எண்ணிக்கை..!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேரில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டவர்களின் பலி...

ஹைவேயில் பயங்கர விபத்து..நொறுங்கிய லாரி..!

ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்....

எனக்கு தான் நீங்க ஓட்டு போட்டு ஆகணும் : ஜெகத்ரட்சகன் எம்.பி.

கரித்துண்டில் சின்னம் வரைந்து கட்சி வளர்த்து வரும் இந்த பகுதியின் உறவுக்காரரும் எனக் கூறி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக முண்டியம்பாக்கம் கூட்டத்தில்...

அமேசான் பார்சலில் உயிருடன் இருந்த பாம்பு.. அலறி ஓடிய இளம் பெண்..!

பெங்களூரில் amazon ஆப் மூலம் விளையாட்டு உபகரணம் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பார்சலில் உயிருடன் பாம்பு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நபருக்கு...

நீட் தேர்வு மோசடி.. முக்கிய அரசியல் புள்ளிகள் உயரதிகாரிகளுக்கு தொடர்பா..?

வட மாநிலங்களில் நடைபெற்ற நீட் தேர்வு மோசடிகளில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.   குஜராத் மாநிலம் கோத்ரா மாவட்ட...

செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் புதிய மனு..நீதிபதி அதிரடி உத்தரவு..!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட...

சொத்து பிரச்சினையால் தாய் மீது தாக்குதல் நடத்திய மகன்..!

திருப்பத்தூர் அருகே சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி தராத ஆத்திரத்தில் தாய் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்...

மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது..!

துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன்...

பட்டப் பகலில் லாரி மூலம் அரிசி மூட்டைகள் கடத்தல்..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சமத்துவபுரத்தில் செயல்படும் ரேஷன் கடையிலிருந்து பட்டப் பகலில் லாரி மூலம் அரிசி மூட்டைகள் கடத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி...

திருவாடானையில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ, கிராம உதவியாளர் மீது வழக்கு.!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே என்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த டெய்லர் நாகராஜன், 49. இவர் தனது கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2 நிலம் வாங்கினார்....

புதினுடன் கைகோர்த்த கிம் ஜாங் உன்..!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் வந்து இறங்கிய புதினை வடகொரியா அதிபர் கிம் ஜாங்...

வாடகை தராததால் ஹவுஸ் ஓனர் எடுத்த வித்தியாசமான முடிவு..!

காஞ்சிபுரத்தில் வாடகை தராததால் மாடி வீட்டின் படிக்கட்டுகளை உரிமையாளர் உடைத்த நிலையில் வெளியேற முடியாமல் தவித்த குடும்பம் தீயணைப்பு துறையால் மீட்கப்பட்டது.   காஞ்சிபுரம் வானவில் நகரின்...

Right Menu Icon