பட்டாகத்தியுடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட இளைஞரை தூக்கிய போலீசார்..!
பட்டாக்கத்தியுடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சாரதி என்ற அந்த நபர் எப்பொழுதும் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 2 அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





