தகாத உறவு.. இறுதியில் பெண்ணே கொலை செய்த இளைஞர்..!
கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள காங்காட்டு பள்ளி என்ற இடத்தை சேர்ந்தவர் 30 வயதான பிரவியா. இவர் இரு நாட்களுக்கு முன் இவரது உடல் பட்டாபி...
கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள காங்காட்டு பள்ளி என்ற இடத்தை சேர்ந்தவர் 30 வயதான பிரவியா. இவர் இரு நாட்களுக்கு முன் இவரது உடல் பட்டாபி...
மானாமதுரையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி பரப்பரைக்காக புறப்பட்ட பொழுது தேர்தல் அதிகாரிகளுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை மாணப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் பழனிச்சாமியின் சகோதரி மகேஸ்வரி மற்றும் அவரது மகன் அஜய்...
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வந்தாமனை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகன பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று...
இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணி ரத்னம். கடைசியாக பொன்னியின் செல்வன் படம் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தார். ...
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணம் நேற்று நடைபெற்றது. தருண் கார்த்திகேயன் என்பவரை கரம்பிடித்தார் ஐஸ்வர்யா.பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், கமல்...
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் வரும் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்காக சிறப்புப் பேருந்துகள், ரயில்கள்...
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மணிவாசகம் சிதம்பரம் வேட்பாளர் ஜான்சி ராணி, பெரம்பலூர் வேட்பாளர் தேன்மொழி ஆகியோரை ஆதரித்து கடலூரில் நடைபெற்ற பிரச்சார...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை வழி தெரியாமல் தடுமாறுகிறது. நெல்லி மலை வடபகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை...
மதுரையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் சார்பில் ரோஸ் மில்க் வழங்கப்பட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் சித்திரை திருவிழா...
நாகை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திராவிட கழக தலைவருக்கு வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது கதிர் அரிவாள்...
சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டன்பட்டியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி பரப்புரையில் ஈடுபட்ட பொழுது அதே பகுதியில் இளைஞர் ஒருவர் தனது கழுத்தில் துண்டு போல பாம்பு ஒன்றை...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2000 கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் மேற்கொண்டனர். உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக 140 கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து தட்டான்சாவடி பகுதியில் அமைச்சர் ரங்கசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ரங்ககசாமி பாஜக தேர்தல்...
முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி காலமானார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அவர்...
தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தேனி தொகுதி அதிமுக அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாகனத்திலும் வேட்பாளருடன் பரப்புரைக்கு வந்த...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 40 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் வெள்ளிக்கிழமை ஒரே...
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு...
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ம் தேதி...
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும்...
ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 23ம்...
திண்டுக்கல் நாடாளுமன்றத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முகமது முபாரக் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாத...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழாம் தேதி சித்திரைத் திருவிழா...
வில்லிவாக்கம் அருகே உள்ள ஐசிஎப் மற்றும் தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் அப்பெண்டிக்ஸ் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வட மாநில இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ...