சிறுமி பாலியல் வன்கொடுமை கொலைக்கு கண்டனம் – புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு
கடந்த 2 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தவறான எண்ணத்துடன் சிறுமியை அழைத்துச் சென்ற 19 வயது இளைஞரான கருணாஸ், விவேகானந்தனின் வீட்டின் பின்புறம் வைக்கோல்போர்...
கடந்த 2 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தவறான எண்ணத்துடன் சிறுமியை அழைத்துச் சென்ற 19 வயது இளைஞரான கருணாஸ், விவேகானந்தனின் வீட்டின் பின்புறம் வைக்கோல்போர்...
நடிகர் கமல் ஹாசன் 1978ல் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்தார். இதன்பின் அவரை விவாகரத்து செய்து 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்...
நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் தான் நடிகர் மோகன் ஷர்மா. இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடித்துள்ளனர். பின் திருமணமும் ஆனது, ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து...
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருப்பவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது....
கர்நாடகாவில் மாமியார் விரைவில் சாகவேண்டும் என்று 50 ரூபாய் நோட்டில் எழுதி வைத்த மருமகள் அதனை கோயில் உண்டியலில் போட்டு வேண்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. ...
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மதுராந்தகம் குடி இருப்பு பகுதியில் புகுந்து 10 அடி நீளம் உள்ள மலை பாம்பை பிடித்த வனத்துறையினர் அருகே உள்ள...
திருத்தணி அருகே கஞ்சா போதையில் பெட்ரோல் பங்கிற்கு வந்த ஐந்து இளைஞர்கள் ஓசியில் பெட்ரோல் கேட்டு மிரட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு...
குஜராத்தில் மூன்றடி உயரம் உள்ள இளைஞர்கள் மருத்துவராகிய அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளார். மாணவர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவ...
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10 லட்சம்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் பெண் கழிவறையில் நள்ளிரவில் புகுந்து தாழிட்டுக் கொண்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த...
மெக்சிகோவில் அதிபர் மாளிகையின் கதவு உடைக்கப்பட்ட நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு மாயமான 43 மாணவர்களுக்கு நீதி கேட்டு மெக்சிகோவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்...
தென்காசி மாவட்டத்தில் கேரளாவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே வைக்கோல் ஏற்றிய லாரி பழுதானதால் தமிழகம் - கேரளம் இடையே வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இரு...
நாகை அருகே வீட்டிற்குள் புகுந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த விமலா லியோனி என்பவர்...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்....
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்று இந்திய அணிக்காக 100 ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்...
கேரளாவில் ஓடும் பேருந்தில் ஓட்டுநரை போலவே செய்கை செய்த சிறுவனின் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பேருந்து முன் பக்கம் அமர்ந்திருந்த சிறுவன் ஓட்டுநரை...
டெல்லி ரயில் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த பெயிண்டர் ஒருவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கைகள் கிடைத்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு...
திருவாரூர் அருகே ஊராட்சி சாலையை சீரமைத்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே...
புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி எம்.பி. சிறுமிகளுக்கு எதிரான...
கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர்...
சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பெங்களூரு காவல்துறைக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில்...
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் காட்டுப்பன்றி வந்ததால் பயந்து கால் தவறி கிணற்றுக்குள் விழுந்த பெண் 20 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார். அங்கு வசித்து...
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை அவசரகதியில் அதிமுக கொண்டு வந்ததால் பணிகள் தாமதமாவதாக திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டினார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் நீலகிரி தொகுதியில்...
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில்,...