30 ரூபாய்க்கு லிப்ஸ்டிக் வாங்கிய கணவர்.. கடுப்பான மனைவி..!
30 ரூபாய்க்கு கணவர் லிப்ஸ்டிக் வாங்கி வந்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து விவாகரத்து வழக்கு தொடர்ந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர்...
30 ரூபாய்க்கு கணவர் லிப்ஸ்டிக் வாங்கி வந்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து விவாகரத்து வழக்கு தொடர்ந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர்...
மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி கொடுக்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநில அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு...
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை இருந்ததாக பயணி குற்றம் சாட்டியுள்ளார். டேராடூனிலிருந்து டெல்லி சென்ற வந்தே வாரத்தில் வழங்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்ததாக...
தாம்பரம் மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள ராட்சத பேனர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தாம்பரம் அடுத்த சந்திப்பில் அரசு அனுமதி பெறாமல் ராட்சத பேனர்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து...
என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் மகளுக்கு போலீசார் திருமணம் நடத்தி வைத்த நெகிழ்ச்சி ஆன சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ். கொலை குற்றவாளி ஆன...
திருமங்கலத்தில் ஜவுளி கடையை காலி செய்ய மறுத்த உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த கட்டட உரிமையாளர் கடைக்கு பூட்டு போட்டு வெல்டிங் வைத்ததாக ஜவுளிக்கடை உரிமையாளர் காவல் நிலையத்தில்...
குழந்தைகள் மது குடிப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் சென்னையில் கைது செய்யப்பட்டார். பள்ளி சிறுமிகள் மது...
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவை சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நகராட்சி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறையில் மகளிர் கலை கல்லூரி பின்புறத்தில் பள்ளி நூலகத்தை...
திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பிள்ளை அருகே சர்வீஸ் சாலையில் வரவேண்டிய பேருந்துகள் அனைத்தும் பாலத்தின் மேல் சென்றதால் பயணிகள் ஓட்டுநருடன் வாக்கவாதத்தில் ஈடுபட்டனர். சர்வீஸ் சாலை வழியாக...
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக சமந்தாவால் படங்களில் கூட நடிக்க முடியாமல் போய்விட்டது....
தமிழ் சினிமாவில் நடிகராக தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அடுத்ததாக 96 இயக்குனர்...
தொகுப்பாளினி பிரியங்காவிற்கு அறிமுகமே தேவையில்லை. சின்னத்திரையின் மூலம் நம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் ஆவார். இதுவரை மகிழ்ச்சியான பிரியங்காவை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் பேட்டி ஒன்றில்...
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதியன்று வீட்டின்...
கேரள மாநிலம் கோட்டயத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொன்று கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டையம் பகுதியை சேர்ந்த...
திருச்சி, தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலம் தரம் இல்லாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். இரண்டு மாவட்டங்களை...
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் கேட் மூடப்பட்ட பிறகும் மாணவர்கள் சிலர் மதில் மேல் ஏறி உள்ளே செல்லும் வீடியோ...
தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களை சேர்க்க வரும் எட்டாம் தேதி பிரத்யேக ஆப் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 234...
பூந்தமல்லியில் பெண்கள் விடுதி வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது. பிறந்து இரண்டு தினங்களே ஆன பெண் குழந்தை குப்பை கொட்டும் இடத்தில்...
புதுச்சேரியின் சிறுமி கொலை விவகாரத்தில் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாயமான சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இருவர் கைது...
சேலம் மாவட்டம் அறியாகவுண்டம்பட்டியில் காதல் கணவரை தன்னுடன் அனுப்பும்படி பெண் ஒருவர் கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் கணவரின்...
இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் எடுத்து செல்லப்பட்ட 108 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 99 கிலோ பழுப்பு நிற போதை பொருளை ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மத்திய...
திருவேற்காடு கோயிலில் நகையை கொள்ளையடித்த அர்ச்சகர் அரசு பள்ளியில் பயிற்சி பெற்றவரல்ல என விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் நகையை அர்ச்சகர்...
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர். உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று...
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரஜினிகாந்த்,ராம் சரண்...