அடுக்குமாடி குடியிருப்புகளில் கைவரிசை.. விலை உயர்ந்த காலணிகள் திருட்டு..!
சென்னை கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் அறை தேர்வு செய்வது போல் வீடுகளுக்கு வெளியே விடப்பட்டுள்ள சிறப்புகளையும் போட்டு விட்டு செல்வதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.





