கெட்டுப்போன பிரசாதத்தை வழங்கிய பழனி கோயில்..!
பழனி முருகன் கோயிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையங்களில் திண்டுக்கல்...
பழனி முருகன் கோயிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையங்களில் திண்டுக்கல்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திடீரென தகாத உறவிலிருந்து பின்வாங்கிய காதலியை நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அருகே செலவனூர்...
மோடியின் பழைய பேச்சை பகிர்ந்து கனிமொழி எம்.பி. கலாய்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமுக துணை பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சர் ஆக...
சட்டமன்றத் தேர்தலில் மூக்கு உடைந்தது போதாது என்றும் மக்களவைத் தேர்தலில் வேறு என்னவெல்லாம் உடைய கமல்ஹாசன் காத்திருக்கிறாரோ என்று வானதி சீனிவாசன் விமர்சித்து இருக்கிறார். நாடாளுமன்ற...
பாரதிய ஜனதா கட்சியின் தென் சென்னை மாவட்டம் சார்பில் வியாழக்கிழமையன்று சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள ஆர்.கே.மடம் சாலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மீனவர் வறுமை காரணமாக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார் அங்கு சரியாக சம்பளம் உணவு தராததால் அடித்த துன்புறுத்தப்படுவதாகவும் உடனடியாக தன்னை மீட்க...
கன்னியாகுமரி மாவட்டம் கள்ளுகூட்டம் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முற்பட்டபொழுது தாய் மற்றும் மகளால் விரட்டியடிக்கப்பட்ட இளைஞரின் சிசிடிவி பதிவுகளை கொண்டு காவல்...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நாட்டு துப்பாக்கில் இருந்து குண்டு பாய்ந்ததால் விவசாயி படுகாயம் அடைந்தார். பருவதம் ஊட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள். விவசாய நிலத்தில் இருந்த...
இந்த விவகாரத்தில் மத்திய அரசை தமிழக அமைச்சர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். ஐந்து ஆண்டுகளில் 6 லட்சம் கோடி வரி விடுத்த தமிழகத்திற்கு மத்திய அரசு வரிகள்...
கோவையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார். கோவையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மோகனசுந்தரம் என்பவர் தனது நிறுவனத்தில்...
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மூன்று சிறுவர்கள் மாயமான விவகாரத்தில் தகாத உறவு கொண்ட காதலனுடன் சேர்ந்து தாய் சித்திரவதை செய்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக மூன்று...
சென்னை துறைப்பாக்கத்தில் கார் ஓட்டுநரிடம் போக்குவரத்து காவலர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ வைரல் ஆகியுள்ளது ஜிப்பை நிறுத்தி ஓட்டுனரிடம் சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறிய...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குடும்ப சண்டை காரணமாக பேச்சியம்மாள் என்பவர் ஆத்திரத்தில் வீட்டை விட்டு சென்றுள்ளார். மனைவியை தேடி அவரது கணவரான ஜெய்சங்கர் தனது இரண்டு...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உக்கத்தான் பாளையம் கிராமத்தில் வசிக்கும்...
தை அமாவாசையானது இந்த ஆண்டில் இன்றைய தினம் அமாவாசை திதியானது காலை 08.05 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 10, 2024 அன்று அதிகாலை 4:28 மணிக்கு முடிவடையும்....
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக சைரன் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமே...
கோலிவுட் மட்டும் இல்லாமல் இந்தியளவில் முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுகிறார் இளையாராஜா. கிட்டத்தட்ட இவர் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார். இவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்...
சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு கர்நாடகாவில் அரங்கேற்றப்பட்ட இரட்டை கொலை சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கபர் பேட்டையில் வசித்து வரும் சுரேஷின் என்பவர் என்டர்பிரைசஸ் தொழில்...
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சொர்க்கத்திற்கு செல்ல பட்டினி கிடைக்க வேண்டும் என கூறி 191 குழந்தைகள் உட்பட 400 பேர் இறக்க காரணமான பாதிரியார் மீது குற்றச்சாட்டு...
மனைவியை ஏமாற்றிவிட்டு பெண் ஒருவருடன் ஹோட்டல் அருகில் தங்கியிருந்த கணவரை பெண் தனது உறவினர்களுடன் சென்று அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் உறுதித்...
பொதுத் தேர்வு விடைத்தார்களில் தவறாக மதிப்பெண் கணக்கிடப்பட்டு ஆசிரியர்களுக்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களில் மதிப்பெண்களை கூட்டி தவறாக...
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 24 வயதான பெண் தவறி...
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் கட்டுப்பாட்டை இழந்த அரசு மின்சார பேருந்து அடுத்தடுத்த ஏழு வாகனங்கள் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது...
திருப்பத்தூரில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பெண்கள் தூங்கியதால் அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்ட அரியலூர் அருகே உள்ள...