டிஎன்ஏ பரிசோதனை முடிவு நாளை வெளியாகிறது..!
ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி காணாமல் போன நிலையில் சட்லஜ் ஆற்றின் கரையோரம் கண்டறியப்பட்டது. மூளை திசுக்கள் பற்றிய டி.என்.ஏ...
ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி காணாமல் போன நிலையில் சட்லஜ் ஆற்றின் கரையோரம் கண்டறியப்பட்டது. மூளை திசுக்கள் பற்றிய டி.என்.ஏ...
கேரளாவில் பக்கத்து வீட்டு பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரளாவின் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா....
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு திமுக எம்பி கனிமொழி கருணாநிதி உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இளைஞரின் உடல்...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தந்தை மீது மதுபோதையில் மகன் மண்ணென்னெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலம் அருகே உள்ள மணவாளன்...
சென்னை அடுத்த பூந்தமல்லி வட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சி பாப்பான் சத்திரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையை மாற்ற கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மேற்கு கிரி வீதி வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் தேங்காய் மற்றும் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில்...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் 200-வது...
கந்துவட்டி கொடுமையால் சலூன் கடை உரிமையாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டு சோக சம்பவம் திருவாரூரில் நிகழ்ந்துள்ளது. திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர்...
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்ற சென்ற ஆட்டோ ஒன்று பள்ளத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனை முன் உள்ள அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள்...
தர்மபுரி அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலினத்தை சேர்ந்த வயதான பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது. மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புவனேஸ்வரன் என்பவர் விவசாய...
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் சாலையில் சமையல் செய்து கொண்டிருந்த பொழுது கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கணவன் மனைவி மற்றும் அவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை படுகாயம்...
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுமியை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின் ராதா நகரை சேர்ந்தவர் ஜோதி...
தேசிய நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்தவரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்து ஆம்புலன்ஸில் கேட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலோசனை...
கர்நாடகாவில் இருந்து ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறு விழுந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தட்சிண கனடா மாவட்டத்தில் உள்ள வண்டிவால் என்ற...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சாமி பாடலுக்கு பெற்றோர் அருள் வந்தாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காமராஜர்...
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடர்ந்து, ராஷ்டிரிய லோக் தளம் கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள...
விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி மாஸாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி...
நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு, மத யானை கூட்டம், முனி 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் ஓவியா. அவர் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை...
ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் சேர்ந்து நடித்துள்ள சைரன் திரைப்படம் வருகிற 16-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படக்குழுவினர் தீவிரமாக ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்....
மதுபோதையில் மொட்டை மாடியில் இருந்து அவரை விழுந்த நபர் இரு வீட்டு சுவர்களுக்கு இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ஏனாம் பகுதியில்...
திடீரென துர்நாற்றம் வீசியதையடுத்து புறப்பட்ட இடத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு இண்டிகா விமானம் புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில்...
குடும்பத் தகராறில் மனைவியின் அக்கா கணவரை இளைஞர் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு வெங்கடேஸ்வர் என்பவருடன்...
திருமணம் நிச்சயக்கப்பட்ட திருமண ஜோடி மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் எடுத்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட...
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ஏழு கோடி ரூபாய் மதிப்புடைய உயரக வைரக்கற்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல்...