திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்கத்தால் 108 தாமரைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. பிரபல நகை கடையின் உரிமையாளர் இந்த தங்க தாமரைகளை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
இவற்றின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய். ரங்கநாதர் மண்டபத்தில் திருப்பதி, திருமலை, தேவஸ்தான அதிகாரிகளுடன் இந்த தங்க தாமரைகள் ஒப்படைக்கப்பட்டன.
பிரத்யேக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 108 தங்க தாமரைகள் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் நிகழ்வில் பயன்படுத்தப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை..!
நாமினேட் ஆன ஜோவிகா.. வனிதா அதிரடியாக சொன்ன கமெண்ட்!
அரசு காக்கி சட்டை போட்டு அரசு பேருந்தை ஓட்ட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி..!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
கர்ப்பிணிகள் இறப்பு விவகாரம்.. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் விளக்கம்..!
பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் படுகொலை..!