மணிப்பூர் கலவரம் : பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் டெல்லி மகளிர் ஆணையர் கடிதம்
மணிப்பூர் பெண்களுக்கு வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சருக்கும் டெல்லி மகளிர் ஆணையர் சுவாதி கடிதம் எழுதி இருக்கிறார். ...
மணிப்பூர் பெண்களுக்கு வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சருக்கும் டெல்லி மகளிர் ஆணையர் சுவாதி கடிதம் எழுதி இருக்கிறார். ...
சென்னையில் 14 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு சார்பில் விருதுநகர்...
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடர் வன்முறைகள் அரங்கேறி வரும் நிலையில்...
மணிப்பூரில் வீடியோ வெளியான இரண்டு பழங்குடியின பெண்களைப் போன்று ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மாநிலத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவங்கள் மற்றும்...
அமெரிக்காவில் மெக்டொனால் உணவகத்தில் சூடான சிக்கன் பட்டதில் சிறுமியின் காலில் காயம் ஏற்பட்டதால் சிறுமிக்கு 8 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
அறந்தாங்கி அருகே பண மோசடியால் பாதிக்கப்பட்ட பெண்களை கணவர்கள் வீட்டை விட்டு துரத்தியதால் கடை தெருவில் சமைத்து சாப்பிட்டு அங்கேயே உறங்கும் பரிதாப நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்....
பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து இளைஞரை இளம் பெண் கட்டிப்பிடித்து பைக்கில் சென்ற சம்பவத்தில் 11 ஆயிரம் ரூபாய் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். டெல்லியில் இளம்பெண்...
தமிழ்நாட்டில் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியதால் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சுதாரித்தவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர்...
மணிப்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியின் வீட்டை மெய்தி இனப்பெண்கள் அடித்து நொறுக்கினார். மணிப்பூரில் வெளிச்சம் போட்டு காட்டும் காணொளி வெளியாகி நாடு முழுவதும்...
மது போதையில் பரோட்டா கடை உரிமையாளரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேல்மலையனூரை சேர்ந்த சரவணன் பரோட்டா கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மது போதையில்...
சென்னை சவுகார்பேட்டை நகை பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டனர். சவுகார்பேட்டை ரெட்டிடாம தெருவில் உள்ள...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பயணத்தின் பொழுது மக்களிடமிருந்து புகார்களை பெற பெட்டி ஒன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது. புகார்...
சின்னத்திரை, வெள்ளித்திரை என 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை தாரணி. பட்ஜெட் பத்மநாபன் படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்து தாரணி...
சசிகுமார் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்தப் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்வாதி. அப்படத்தை தொடர்ந்து...
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக வந்தவர் சக்தி. அவர் தற்போது அந்த ஷோவில் வருவது குறைந்துவிட்டாலும் தற்போது சொந்தமாக youtube சேனல் வைத்து...
ராமநாதபுரம் ஆட்சியாளர் அலுவலகத்தை முன்பாக திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது அதிமுகவை சேர்ந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு...
சென்னையில் இலங்கையை சேர்ந்த பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்தி தாக்க முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை குமரன் நகர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ள இலங்கையை...
மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தியவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட...
தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரும்பு நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் இருசக்கர வாகனத்தை காலால் எட்டி உதைத்து தள்ளி அங்கிருந்தவர்களை ஆபாசமாக...
ஆந்திராவில் ஏழை பெண் ஒருவர் அனந்தபுரம் கிருஷ்ணதேவராயர் பல்கலைக்கழகத்தில் சரியாக வரப்படாத தலை, ரப்பர் செருப்பு தன்னிடம் இருப்பதிலேயே கிழியாத ஒரு சேலையை அணிந்து கணவன் மகளுடன்...
மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதையில் மேல் பகுதியில் தண்டவாளத்தின் அருகே இரண்டு இளைஞர்கள் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே தண்டவாளத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது....
உத்தரகாண்ட் மாநிலத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின்கசிவு ஏற்பட்டு உதவி ஆய்வாளர், பாதுகாவலர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். கங்கை நதி தூய்மை திட்டத்தின் கீழ் பாலக்கட்டுமான பணியின்...
நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த சோனியா காந்தியிடம் பிரதமர் நரேந்திர மோடி உடல் நலம் விசாரித்தார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் அனைத்து எம்பிக்கள் அவை நடவடிக்கைகளில்...
தொடர் மழையால் இன்றும், நாளையும் தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்...