தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கிருத்திகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் கிருத்திகாவை திருமணம் செய்ததாக கூறப்படும் மைத்திரி கைது செய்யப்பட்டாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
ஏடிஎம் ஷட்டரில் பாய்ந்த ஷாக்..!
கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
நானும் இறந்து விட்டேன் என விஜய் ஆண்டனியின் உருக்கமான வார்த்தைகள்..!
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி..!
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு..!