தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கிருத்திகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் கிருத்திகாவை திருமணம் செய்ததாக கூறப்படும் மைத்திரி கைது செய்யப்பட்டாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக்..!
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!
உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்..!
திருமணம் ஆன 3 வருடங்களில் விவாகரத்து பெறுகிறாரா இந்த நடிகை?
ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நகை திருடியது இவர்தான்..!