தின்பண்டங்கள் மீது ஸ்டேபிளர் பின் அடிப்பதை தவிர்க்க கோரி பள்ளி மாணவன் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கடலை, பட்டாணி உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் பைகளை அடைத்து அதனை நூதன முறையில் எடுத்துக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஒரு மாணவன் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கடலை பாக்கெட் வாங்கி சாப்பிட்டதாகவும் அதிலிருந்த ஸ்டாபிலர் பின் தொண்டையில் சிக்கி கடும் வலியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தான்.
எனவே சிறுவர்கள் தின்னும் தின்பண்டங்களை விற்பனை செய்வதில் ஸ்டேபிளர் பின் அடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.
மேலும் செய்திகள் :
புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து சுயேட்சை வேட்பாளர் தர்ணா..!
102 தொகுதிகள்.. 1625 வேட்பாளர்கள்.. நாளை வாக்குப்பதிவின் முக்கிய தகவல்கள்!
மகன் முன்பு தந்தையை தாக்கிய காவல்துறை..!
லாரியின் அடியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம்..!
நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
ரயிலில் நாகப் பாம்பு..கடித்ததால் அதிர்ச்சி..!