நடு வானில் இரு விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
அமெரிக்காவின் ஜனாஸ் நகரில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் நினைவேந்தர் நிகழ்ச்சியின் பொழுது இரு விமானமும் நடு வானில் விபத்திற்குள்ளாகியது. டெலாசில் குண்டு வீச்சு விமானமும், ஸ்கோர் விமானமும்...
அமெரிக்காவின் ஜனாஸ் நகரில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் நினைவேந்தர் நிகழ்ச்சியின் பொழுது இரு விமானமும் நடு வானில் விபத்திற்குள்ளாகியது. டெலாசில் குண்டு வீச்சு விமானமும், ஸ்கோர் விமானமும்...
திண்டிவனம் கோட்டை குப்பம் பகுதியில் திருமணம் நடைபெற்ற அன்றே சாப்ட்வேர் இன்ஜினியராக புது மாப்பிள்ளை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பகுதியை சேர்ந்த...
தேனி மாவட்டம் போடி அருகே கொட்டக்குடியில் டிராக்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. உடனடியாக ஆற்றில் குதித்து டிராக்டர் ஓட்டுனர் உயிர் தப்பினார்.
இந்த 6வது சீசனில் நாம் பார்த்து பழகிய பல முகங்கள் உள்ளன. சிலர் புதிய அறிமுகமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து விளையாடி வருகிறார்கள். அப்படி நமக்கு தெரிந்த...
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. அதில் அம்ரிதா ரோலில் நடித்து வரும் நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில்...
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் தொடர்ந்து குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துவிட்டது. எதிலுமே...
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் 2 மணி நேரத்திற்கு மேலால்...
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒருவரை காணவில்லை எனவும் ஒரு பஸ் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கருக்கு நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் புதிதாக கட்டப்படும் செப்டிக் டேங்க் சென்ட்ரிங் அமைக்கும் பணியின் பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர். புதிதாக கட்டப்படும் வீட்டில்...
உலகளவில் முதலீட்டாளர்களின் விருப்பமான நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 10,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர்...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாடகைக்கு விட்ட கடையை திரும்ப பெற முடியாத ஆத்திரத்தில் வாடகைதாரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற கடை உரிமையாளர் மீது...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்த அதீத கன மழை மற்றும் கடல் சீற்றத்தால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. அந்த காட்சிகள் தற்போது...
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் உரையாற்றினார். வடகிழக்கு பருவமழையால் பொது...
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளின் பாடத்திட்டங்களை தமிழ் வழியில் ஏற்படுத்த தமிழக அரசு முன் வந்தால் அதற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக...
வேலூர் பெண்கள் தனி சிறையில் இருந்து நளினி விடுதலையானார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைக்கப் பெற்ற பின் விடுதலை செய்யப்பட்டார். 31 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து...
அந்தமான் அருகே வரும் 16ஆம் தேதி தாழ்வு பகுதி உருவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கன...
கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று மாயமான மூதாட்டி 36 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது அவர்...
பெங்களூரிலிருந்து புறப்பட்ட தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்தியாவின் ஐந்தாவது வந்தே பாரத் ரகசியம் சேவையை பெங்களூரில்...
தஞ்சையில் உணவு தர தாமதமானதால் உணவகத்தை மூன்று பேர் சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கரந்தை பகுதியில் உள்ள உணவகத்தில் ஒருவர் சிக்கன் ரைஸ் பெற்றுள்ளார். கடையில் இருந்தவர்...
ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கியுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடியில் கூடுதல் பாதுகாப்பு...
தொடர் மழையால் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் சென்னை மெரினாவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கனமழை எதிரொலியால் பள்ளிகளுக்கு...
ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பகுதியில் வைக்கோல் போருக்குள் நுழைந்து கோழியை பிடிக்க முயன்ற பத்தடி நீளம் உள்ள கருஞ்சாலை பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ...