துபாயில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்..!
யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அந்த அளவுக்கு பாப்புலர் ஆனவர் ஆவர். அதன் பின் பிக் பாஸ்...
யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக அந்த அளவுக்கு பாப்புலர் ஆனவர் ஆவர். அதன் பின் பிக் பாஸ்...
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் கருப்பு நிறமாக இருக்கிறது. அடையாறு கூவம் ஆற்றில் மழை நீருடன் சேர்ந்து கழிவுநீரும் கடலில் கலப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சென்னை...
கேளம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம்...
விழுப்புரம் அருகே பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு காவல் ஆய்வாளரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். திருட்டு வழக்கு ஒன்றிற்காக...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்டு அதிகம் சேதமாகியுள்ள பகுதிகளான சீர்காழி, தரங்கம்பாடியில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார்.
சென்னை அடுத்த ஆவடியில் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். திருநின்றவூரை சேர்ந்த 17 வயதான மோனிஷ் தனியார் பாலிடெக்னிக்...
சென்னை மாதவரத்தில் அலுமினிய பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட மூன்று வயது குழந்தையின் தலையை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். தபால் பெட்டி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும்...
டெல்லியில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார். ஷ்ரதா என்ற 26 வயது...
தேனி மாவட்டம் வடக்கு மலை பகுதியில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளில் பயிரிடப்பட்டிருந்த ஏலக்காய், மிளகு, காபி, பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. ...
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் வடகிழக்கு பருவமழையால் 35 பேர்...
சீர்காழி அருகே வாய்க்காலில் தவறு விழுந்த ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அடுத்த கிராமத்தில் மேலத்தெருவை சேர்ந்த ராமன் சங்கீதா தம்பதியினரின்...
இஸ்தான்புல் நகரின் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ஹிஸ்டரிக்கிலா கடைவீதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த...
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் வெளியாகியுள்ளான். எட்டாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 2 வயது ஆண் குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த தாயின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர். ஜெயசுதா...
சென்னை நெற்குன்றத்தில் 25 அடி ஆழ உறை கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர் ஒருவர் பத்திரமாக மீட்டு வந்தார். லட்சுமி என்று 65 வயது மூதாட்டி...
சென்னை அடுத்த பூந்தமல்லியில் அமைச்சர் நாசர் ஆய்வு பணிக்கு சென்ற பொழுது நகர் மன்ற தலைவரின் கணவர் மழை நீரில் தவறி விழுந்தார். பூந்தமல்லியில் மழை நீர்...
உச்சி மாநாட்டிற்காக இந்தோனேசியா முழுவீச்சில் தயாராகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ...
அதீத கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்தால் பல இடங்களில் வெள்ளநீர்...
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும்...
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கொளத்தூரில் நடைபெறும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்....
கன்னியாகுமரி, தூத்துக்குடி தென்காசி உட்பட 18 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கோவை...
மதுரை திருமங்கலம் காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் துப்பாக்கி சூடு நடந்தது. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கான விருந்தின் பொழுது துப்பாக்கி சூடுநடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனசேகரன் என்பவரை பிடித்து...
உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட டி எஸ் பி தங்கராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆழ்வார்...