--- --:--:-- --

31 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து நளினி விடுதலையானார்..!

1

வேலூர் பெண்கள் தனி சிறையில் இருந்து நளினி விடுதலையானார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைக்கப் பெற்ற பின் விடுதலை செய்யப்பட்டார். 31 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து நளினி விடுதலையானார்.

Right Menu Icon