சென்னையில் திடீர் பள்ளம் ..!
சென்னையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளி பகுதியில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. திடீர் பள்ளம்...
சென்னையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளி பகுதியில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. திடீர் பள்ளம்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறைத்துறை தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம்...
பிக்பாஸ் 6வது சீசனில் மக்கள் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ரச்சிதா, இவர் விஜய் டிவியில் இருந்து விலகி கடைசியாக கலர்ஸ்...
ஷிவானி நாராயணன் என்றால் அவர் பிக் பாஸ் போட்டியாளராக சென்றது, பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக இருந்து அம்மாவிடம் திட்டு வாங்கியது போன்ற விஷயங்கள் தான் நினைவுக்கு...
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு ஆரம்பத்திலேயே ரசிகர்கள் ஆர்மி எல்லாம் தொடங்கி சமூக...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே டூவீலரில் வந்த நபர் கவனக்குறைவாக சாலையைக் கடக்கும் முயன்ற பொழுது நோயாளிடன் வந்து ஆம்புலன்ஸ் ஒன்று டூவீலர் மீது லேசாக உரசியது....
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் மது போதையில் ஈடுபட்ட இரு சிறுவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர் மக்கள். வாகனங்களை செல்ல விடாமல்...
ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதிய முன்னணி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரவினில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் உயிர் இழந்துள்ளார். நிம்மியம்பட்டு பகுதியில் ஒருவர்...
கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்மலையான் தேவி கிராமத்தில் கணவன்...
சென்னை பிராட்வேயிலிருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய தடம் எண் 53 பேருந்தில் கல்லூரி மாணவர்கள் டயரில் கால் வைத்து படியில் தொங்கிய படியும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும்...
நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள விடுதலை இரண்டாவது...
கோயில்களின் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பை சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கும் மேலுள்ள 560 கோயில்களுக்கு...
மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக மதுரை செல்கிறார். காந்திகிராம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் அவர்மீண்டும் மதுரை விமான நிலையத்தை சென்றடைகிறார்.
காந்திகிராம பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சிரித்த முகத்துடன் உமையாள்புரம் சிவராமனுக்கு டாக்டர் பட்டத்தை பிரதமர்...
ஆத்தூர் மாவட்டம் பங்குனி அருகே பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்கி அனுப்பும் வீடியோ வெளியாகியுள்ளது. பெரிய குளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியில் டீ. பிஸ்கட்...
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சராக இருந்து வந்த நாகராஜன் என்பவர் நரசிம்ம சுவாமி கோயிலில் குடும்பத்துடன்...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் அரசு பேருந்து முன் பகுதி பலத்த சேதமடைந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை...
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிக கன மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் உள்ளிட்ட நான்கு தென் மாநிலங்களில் இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள்...
கன்னியாகுமரி அருகே கட்டிட தொழிலாளி ஒருவர் சாலையில் உயிரிழந்து கடந்த நிலையில் அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை...
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக இன்று அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர், ஆசிரியர் பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்...
மதுரையில் இறந்த மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் உடலுடன் கணவர் மற்றும் மகன்கள் மூன்று நாட்கள் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை எஸ் எஸ் காலனி சேர்ந்த...
வீட்டின் பின்பகுதி வழியே நுழைந்த மூன்று பேர் நடிகர் ராதாகிருஷ்ணனின் மனைவியை கட்டிப்போட்டு விட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர். சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள திரைப்பட நடிகர்...