சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது..!
பருவநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதாகவும் நாள் ஒன்றுக்கு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 50 பேர் மருத்துவத்திற்காக வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண்களை இணைக்கும்...
பருவநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதாகவும் நாள் ஒன்றுக்கு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 50 பேர் மருத்துவத்திற்காக வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண்களை இணைக்கும்...
ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 45 நபர்களிடம் 2 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்....
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24ஆம் தேதி...
சென்னை பெருங்குடியில் கழிவுநீரை அகற்ற முயன்றபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். வீட்டில் உள்ள ஏழு அடி ஆழமுள்ள கிணற்றில் உள்ள கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக நீலாங்கரையை...
சென்னை திருவொற்றியூரில் டியூசன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியுடன் தவறான உறவு வைத்திருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியார் நகரை சேர்ந்த சேகர் என்பவர்...
மதுரையில் கோயிலுக்கு கூழ் காய்ச்சும் போது அந்த ஆள் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பழங்காலத்தில் உள்ள பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளி...
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுமியை ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்டனர். சுரேந்தர் நகர் மாவட்டத்தில் 14 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு...
புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன இரண்டு மாணவர்களை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். மங்கலம் கிராமத்தை சேர்ந்த சபரிநாதன் மற்றும் ஹரிஷ்...
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அவர் நடிப்பில்...
நடிகை ரேஷ்மாவின் உதடு பற்றி வந்த கமெண்ட்டை குறிப்பிட்டு மோசமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார் ராஜு.விஜய் டிவியில் தற்போது ராஜு வூட்ல பார்ட்டி என்ற புது ஷோ...
கிரிக்கெட் வீரர் சச்சின் பொது இடத்திற்கு வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் கிரிக்கெட்...
கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் உடற்கல்வி...
நடிகை தனுஸ்ரீ தத்தா தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நானே பட்டேல் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இந்த தகவலை பதிவிட்டு இருக்கும்...
அமெரிக்காவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது. அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் வசிக்கும் இடத்தில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலை...
திருப்பூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி உட்பட 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம்...
ராஜஸ்தான் மாநிலத்தில் 25 வயது பெண் ஒருவர் ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக ஐந்து குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்துள்ளது. திருமணமாகி ஏழு...
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 63 யூடியூப் சேனல்...
பழங்களின் அரசன் மாம்பழம். மாம்பழத்தை ரசிக்காதவர்கள் யார் இருப்பார்கள். கைக்குள் அடங்கும் அந்த மாம்பலத்தின் சுவைக்கு நம்முடைய நாக்கு அடிமை என்றாலும் அதிக எடை கொண்ட மாம்பழத்தை...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கார் மோதி கீழே விழுந்த புல்லட்டு வாகன ஓட்டுனர் மீது லாரி மோதி உயிரிழந்தார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே பந்தளம்...
பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாக சென்னையை சேர்ந்த...
அசாம் மாநிலத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து சறுக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி...
ஆந்திராவில் கடற்கரையில் இருந்து தப்பித்து கள்ளக்காதலனோடு ஓடிய பெண்ணை கடலில் விழுந்ததாக நினைத்து கணவர் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் மூலம் தேடிய சம்பவம்...
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே ஒரு ஊசி மூலம் 39 மாணவர்களுக்கான தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய...
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு திடீரென ஏற்பட்ட அசாதாரண உடல்நிலை பாதிப்புகள் குறித்து பள்ளியின் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் உள்ள அரசு...