பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
பிலிப்பைன்சின் வடக்கு மாகாணத்தில் ஆக்ராவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். தலைநகர் மணிலாவில்...
பிலிப்பைன்சின் வடக்கு மாகாணத்தில் ஆக்ராவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். தலைநகர் மணிலாவில்...
மனிதர்கள் உயிர் வாழத் தேவையான தட்ப வெப்பத்துடன் கூடிய குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பகுதியில் குகைகள் இருப்பது 2009 ஆம் ஆண்டு சுற்றுவட்டார...
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் அங்கு மேடாக இருந்த பகுதியில் தட்டி வாகன ஓட்டிகளின் சில அடி தூரம் பறந்த...
கள்ளக்குறிச்சி கலவர விவகாரத்தில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே பள்ளி மாணவன் இறப்பு விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளிடம் சிபிசிஐடி காவல்துறையினர்...
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான வைகை செல்வன். தளவாய் சுந்தரம் ஆகிய 7 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்வதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக...
பவி டீச்சர் ஆக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பிரிகிடா சமீபத்தில் ரிலீஸ் ஆன இரவின் நிழல் படத்தில் நடித்து இருந்தார்.பார்த்திபன் இயக்கி நடித்த அந்த படம்...
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் என்றும் தளபதியாக இருந்து வருகிறார்.அடுத்து விஜய் நடிப்பில் வாரிசு என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின்...
விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து நடிக்க போகிறார்கள் என சமீபத்தில் செய்தி பரவிய நிலையில், அது உண்மை இல்லை என தற்போது தெரிய வந்திருக்கிறது.மண்டேலா...
திருப்பூர் மாநகரம் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்....
திருப்பூர் மாநகரம் வடக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோல்டன் நகரில் மாரியம்மாள் என்ற 36 வயது பெண்ணும், அவரது கணவர் பாலன் என்பவரும் திருப்பூர் பவானி நகரில் எஸ்.கே.பைனான்ஸ்...
கர்நாடகாவில் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பெண் போல பர்தா அணிந்து கொண்டு சுற்றி வந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
நேஷனல் ஹெரால்டு முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு...
கபடி போட்டியில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் புளியந்தோப்பில் கடந்த 24-ஆம்...
சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் என்ற உத்தரவை ரத்து...
மின் உயர்வை கண்டித்து நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்...
நிர்வாணமாக போஸ் கொடுத்த இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிற்க்கு ஆடைகள் சேகரிக்கும் பணியில் தொண்டு நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த...
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர் சிரமப்படுவதால் மனவேதனையில் முதலாமாண்டு கல்லூரி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்...
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நீலகிரி உள்ளிட்ட 26 மாவட்டங்களில்...
அமெரிக்காவில் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. விமான நிலையத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி...
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மார்பக பெட் ஸ்கேன் சாதனத்தை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் திரு. முனீஷ்வர நாத் பண்டாரி...
திருச்சி அருகே 16 வயது சிறுமியிடம் அத்துமீறி சட்டவிரோதமாக கருவை கலைத்த காவலர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16...
திருவாரூர் அருகே தவறான தொடர்பில் பிறந்த குழந்தையை தாய் மண்ணில் புதைத்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. மூன்று குழந்தைக்கு தாயான இவர் கணவரை...
உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை தும்பிக்கையால் தட்டி எழுப்பிய யானையின் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வருகிறது. சுற்றுலா...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுமியை...