மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா..!

சென்னை மருத்துவக் கல்லூரியில் 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 277 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பதினோரு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

சென்னையில் ஒரு நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா
பாதிப்பு தற்போது 1,461 ஆக அதிகரித்துள்ளது.