சென்னை மருத்துவக் கல்லூரியில் 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 277 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பதினோரு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் ஒரு நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா
பாதிப்பு தற்போது 1,461 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள் :
திட்டம் தீட்டி அதிமுக பிரமுகர் கொலை.. ஒருவர் கைது..!
பால் பாக்கெட்டுகள் விநியோகத்தில் சிக்கல்... திடீர் வருத்தம் தெரிவித்த ஆவின் நிர்வாகம்!
தலையில் மாட்டிய பாத்திரம்.. திகைத்து நின்ற தாய்..!
போதை ஊசி போட்ட இளைஞர் திடீரென மயங்கி விழுந்து பலி..!
நாட்டு வெடிகுண்டை வீட்டின் மீது வீசி வெடிக்க செய்ததால் அதிர்ச்சி..!
40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் சீமான்..!