பிரான்ஸ் நாட்டில் ஐம்பத்தி ஒரு பருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உலகளவில் குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு வருகிறது என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரங்கு நோயை எதிர்பார்க்கவில்லை என்றும், நாட்டில் போதுமான தடுப்பூசி இருப்பதாகவும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருப்பவர்கள் சுகாதார வல்லுனர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
காசா செல்லும் படகை மறித்த இஸ்ரேல்..!
பரவும் கொரோனா தொற்று.. மீண்டும் அமலாகும் ஊரடங்கு..!
வீரத்தின் அடையாளம்: வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்ட பிரதமர்
பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமா? - அமைச்சர் அன்பில் மகேஷ்
காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்..!