தேர்தலுக்காக போக்குவரத்து செய்த அதிரடி செயல் ..!
உள்ளாட்சி தேர்தலுக்கு வெளியூர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சுமார் 2...
உள்ளாட்சி தேர்தலுக்கு வெளியூர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சுமார் 2...
சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புகார் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்...
தொழில்நுட்ப உலகில் கற்பனையை மிஞ்சும் பல விஷயங்கள் சாத்தியப்பட்ட கொண்டே வருகின்றன. ஏதோ ஒரு காலத்தில் இவையெல்லாம் சாத்தியம் என எண்ணிய விஷயங்கள் நம் கண்முன்னே சாத்தியமாகி...
அரியலூரில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில்...
ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்துல் மசித் அறிவித்துள்ளார். வேலை இல்லாதவர்கள் சமூகத்தில்...
50 விழுக்காட்டுக்கு மேல் ஆசிரியர்கள் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு சென்றால் தேர்தலுக்கு முந்தைய நாளான நாளையும் பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வி ஆணையம் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது....
நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கிளாமர் காட்டி இளைஞர்களை கவர்ந்தவர் அவர். கார் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த அவர்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது வித்தியாசம் காட்டுவார்கள். அப்படி அவர்கள் செய்த ஒரு விஷயம் கானா பாடல் கலைஞர்களை நிகழ்ச்சியில்...
நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரது சாமே டான்ஸ் வீடியோ எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்ஸ்டாக்ராமை...
முன்னாள் எபி சசிகலா புஷ்பாவுக்கு அவரது கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு...
டெல்லி கரோல் பார்க்கில் நடைபெற்ற சீக்கிய மத குரு ரவிதாஸ் ஜெயந்தியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி பஜனை கருவியை சேர்த்து பாடி பிரார்த்தனை செய்த காட்சி...
வாட்ஸ் அப் செயலியில் பேஸ்புக் பக்கத்தை போல கவர் போட்டோ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. உலகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. ...
மதுரை மாநகராட்சியில் 88வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் விஜய் போல தோற்றம் கொண்ட நபர் ஓடும் பேருந்தில்...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டு திமுக சார்பில் அய்யப்பன்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மூன்று கண்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் மூங்கிலடி பகுதியை சேர்ந்தவர் கலைவாணன். இவரது...
கோவையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஷியாம் பிரசாத் என்பவருக்கும் சுவாதி என்பவருக்கும்...
4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றால் அவர்கள் ஹெல்மட் அணிந்து இருக்கவேண்டுமென ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம்...
கொலம்பியாவில் மின்கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த கரடியை மின்சார ஊழியர் ஒருவர் பத்திரமாக மீட்டார். பெர்னாட்ஷா நகரில் மின்கம்பியில் தொங்கிய கரடி குறித்து...
விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் மதகுருமார்கள் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளியில் ஏலியன்கள் குறித்து ஆய்வு செய்து வருவதற்கு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். விண் வெளியில் அறியப்படாத...
சென்னை கோயம்பேடு பகுதியில் வீட்டிற்குள் சிக்கிய குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மோகனப்பிரியா என்பவர் தனது இளைய மகள் சாய்...
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகல்களை பெற்றுக்கொண்டார். ...
கடவுளின் சொந்த தேசம் என்று கூறப்படும் கேரளாவில் இருந்து வந்த மீரா ஜாஸ்மின் ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு விஜய், விஷால், அஜித், பிரசன்னா,...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டில்லி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில்...
தமிழகத்தில் கொரொனா பரவல் குறைந்ததால் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது....