கணவனுக்கு சிலை நிறுவி காதலர் தினத்தில் திறந்து வைத்த மனைவி..!
உடல்நலக்குறைவால் காலமான கணவருக்கு சிலை வைத்து காதலர் தினத்தில் மனைவி திறந்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. பிரதான சாலை மத்திய சட்டக் கல்லூரி அருகே...
உடல்நலக்குறைவால் காலமான கணவருக்கு சிலை வைத்து காதலர் தினத்தில் மனைவி திறந்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. பிரதான சாலை மத்திய சட்டக் கல்லூரி அருகே...
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார். ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே நிகழ்ந்த...
தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தொற்று பரவல் குறைந்த நிலையில் தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து...
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பு குறையவே குறையாது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. இதுவரை பெரியவர்கள்,...
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்கள் மனதை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது காற்றுக்கென்ன வேலி சீரியல். இதில் நடிக்கும் சிலர் தமிழக மக்களுக்கு புதுமுகங்கள் தான், ஆனால் இப்போது...
தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க...
கர்நாடகாவில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் ஹிஜாபை அகற்றக் கூடிய நிலையில் மாணவிகள் மீண்டும் வீட்டிற்கே திரும்பி சென்றனர். கர்நாடகத்தில்...
78 முறை கோவிட் பரிசோதனை செய்து கொண்டதில் அத்தனை முறையும் பாஸிட்டிவ் என வந்த நபர் இணையத்தில் வைரலாகி வருகிறார். கொரொனா உலகம் முழுவதும் பல லட்சம்...
முதலமைச்சராக நான் அனுபவித்த வேதனைகள் இப்பொழுது ஸ்டாலினுக்கு ஆரம்பித்து இருக்கிறது என புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி...
தமிழகத்தில் கொரொனா பரிசோதனை செய்வதற்கான செயல்முறைகள் மாற்றப்பட உள்ளதாக மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு தொடங்கி...
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வே கிராசிங்கில் கடந்த 12ஆம் தேதி...
இந்த ஆண்டு கட்டாயமாக பொதுத் தேர்வு நடைபெறும் என்று திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. திருப்புதல் தேர்வு...
திருவாரூரில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே உள்ள பரிவார மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. 76 வயதான...
புதுச்சேரி காரைக்காலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விடுவேன் என மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கண்ணன் என்ற...
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அடுத்தடுத்து கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் திருப்புதல் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று...
தென்காசி ராமநதி காற்றில் மீனுக்காக வைத்த வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். இந்த அணைக்கட்டு பகுதியில் மீன் பிடிப்பதற்காக சிறிய வலை ஒன்றை விரித்துள்ளார். அந்த...
திருச்சி விமான நிலையம் அருகே மனைவியை கணவரே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த செல்வம் அவரது மனைவி...
பிளஸ் டூ மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு இன்று நடைபெறக்கூடிய வணிக கணிதம் தேர்வில் வினாத்தாள் கசிந்து இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு அறிவியல்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவு பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி...
வலி நிவாரணி மாத்திரை என நினைத்து வயர்லெஸ் ஹெட் போனை விழுங்கிய பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர். அந்தப் பெண்மணி உடல்நலக்குறைவு...
தனது அக்காவை தாக்குவதாக எண்ணி மாமாவை சிறுவன் ஒருவன் கட்டையை தூக்கிக் கொண்டு அடிக்க துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் சத்யா...
உக்ரைன் மீது நாளை 16ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால்...
கர்நாடகாவில் பள்ளியில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அம்மாநில உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு தலைமை நீதிபதி அமர்வில்...
தமிழ் சினிமாவில் 80களில் இருந்து படங்கள் நடித்து மக்களின் மனதில் நின்றவர் நடிகை ஊர்வசி. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க வீட்ல விசேஷங்க என்ற படத்தில் ஊர்வசியும்...