புதுக்கோட்டையில் மாணவியை கர்ப்பமாக்கிய 19 வயது காதலன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அந்த 19 வயதான அந்த நபர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் மாணவி தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக மாணவி தினேஷ்குமார் மீது புகார் அளித்திருக்கிறார். எனவே, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டத்திலிருந்து 2022 ம் ஆண்டு புனித பயணம்:ஹாஜிகளுக்கான புத்துணர்வு பயிற...
கர்ப்பமாக இருக்கும் நடிகை பிரணிதா..!
புதுச்சேரியில் கரை ஒதுங்கிய அபூர்வமான குளவி வேடன் மீன்..!
மராட்டிய நடிகை அதிரடி கைது..! ஹார்டு டிஸ்குகள் பறிமுதல்..!
காஸ்மெட்டிக் சென்டரில் கொழுப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை உயிரிழப்பு..!