பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரொனா அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை மேற் கொண்டதாகவும் அப்போது தொற்று இருப்பது உறுதியாகி விட்டதாகவும் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 1403 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!
மதிமுக எடுத்த திடீர் முடிவு.. தீப்பெட்டி கேஸ் சிலிண்டர் சின்னம்..!