தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி..!
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். சேலம் மாவட்டத்தில் கூழையூரை சேர்ந்த...
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். சேலம் மாவட்டத்தில் கூழையூரை சேர்ந்த...
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சைடஸ் கேடில்லா நிறுவனம் சைகோவிட் மருந்தை தயாரித்து வருகிறது....
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை...
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் மாபெரும் கொரொனா தடுப்பூசி முகாமில் சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையின்...
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வித்யூலேகா தற்போது திருமணம் செய்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான...
நடிகை வனிதா தாடி பாலாஜி உடன் திருமணம் செய்து கொள்ள போகிறாரா எனும் கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனிதா தாடி பாலாஜியுடன் இருக்கும் படத்தை...
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள...
சென்னையில் விநாயகர் சிலையை கடலில் கரைக்க சென்ற போது கடலில் விழுந்து தத்தளித்த மகனின் உயிரைக் காப்பாற்றிய போது கடலில் மூழ்கி தந்தை உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை தண்டையார்பேட்டை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருதரப்பினர் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில்...
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியாவிற்கு நீதி கேட்டு மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட...
மதுரை ஐஎன்டியுசி சார்பில் ரயில்வே ஊழியர் நல சங்கம் துவக்க விழா நடந்தது. பொதுச்செயலாளர் துரை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க...
ஆஸ்திரேலியாவில் மஸ்து வகை வாத்து ஒன்று மனிதர்களைப் போலவே யூ பிளடி ஃபூல் என்று கூறும் ஆடியோவை ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். மஸ்து வகை வாத்து...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,639 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரொனா தொற்று நேற்று எண்ணிக்கை 1,631 ஆக இருந்த நிலையில் இன்று 1,639 பாதிப்பு...
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில தினங்களாக தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நித்தியின் சீடராக இருந்த வரை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் காரில் மீட்டு சென்று சம்பவத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் 3 பேர் உட்பட 5...
கீழக்கோட்டை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருப்பணிக்குழு சார்பில், 2-வது ஆலோசனை கூட்டம் காரைக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பணிக்குழு தலைவர் எஸ்.பி.ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் மா. சேகர்...
நடிகர் அருண்விஜய் 33வது திரைப்படத்திற்கு யானை என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்டரை ஆழ்கடலில் அருண் விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த ரசிகர்கள் திரைப்படத்தின்...
டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை போல மும்பையில் 32 வயதான இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பலத்த காயங்களுடன் நள்ளிரவில் நடு ரோட்டில் வீசி...
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகமதாபாத்தில் ஆளுநர் மாளிகை சென்று அவர்களிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அடுத்த ஆண்டு...
மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை செப்டம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டு 17ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. வழிபட...
நடிகர் விவேக் மரணம் குறித்து மத்திய சுகாதாரத் துறை விசாரணை நடத்தி 8 வாரங்களில் அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ...
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் தனது பகுதிகளை முடித்துவிட்ட நடிகர் ஜெயம் ரவியின் பூலோகம் இயக்குநரின் புதிய திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின்...
திருவண்ணாமலையில் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....