ஆன்லைன் ரம்மியில் 7 லட்சம் இழப்பால் தற்கொலை முடிவு..!
சென்னையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்தது. ரம்மி விளையாட்டால் 7 லட்சம் ரூபாயை இழந்ததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரி...
சென்னையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்தது. ரம்மி விளையாட்டால் 7 லட்சம் ரூபாயை இழந்ததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரி...
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் சிலை வைத்து வழிபாடுகள் நடத்தி அந்த மாநில அரசு அனுமதி...
தயாரிப்பாளர் சங்கத்திற்கு விரைவில் இலவசமாக படம் நடித்துக் கொடுப்பேன் என இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து...
சர்வதேச 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ அறிவித்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும்...
தெலுங்கானாவின் சிர்சிளா பகுதியில் ஒரு நபர் கார் வெள்ளத்தில் அடித்துச் சென்று விடக்கூடாது என்பதற்காக வீட்டுடன் கட்டி வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானாவில்...
கோவை மாவட்டத்தின் சேரி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...
நடப்பாண்டில் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு...
உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்பது முதல் 12-ஆம் வகுப்பு...
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படக்காட்சி படக்குழுவுக்கு தெரியாமல் நெட்டில் வெளிவந்துள்ளது. இதனால் படக்குழு கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது அதேபோல் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின்...
பிஹெச்டி, மாஸ்டர்ஸ் பட்டங்களுக்கு மதிப்பில்லை என்று ஆப்கானின் புதிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்தகாலங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய ஹக்கானி குழுவில் இடம் பெற்றிருந்த பலர் தற்போது...
நாமக்கல் அருகே நண்பர் திருமணத்திற்கு இளைஞர்கள் வைத்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோகனூரில் குணசேகரன் ஸ்வேதா ஆகியோரது திருமணம் முடிவானது. இவர்களது திருமணத்திற்கு...
பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அமுதமி...
டாட்டூ ஆர்டிஸ்ட் நாட் ஒன் என்கிற பெயரில் இன்ஸ்டாகிராமில் உலாவரும் அர்ஜூன் என்ற டாட்டு கலைஞர் ஒருவர் அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். 40 லட்சம் பேருக்கு...
ராஜஸ்தானில் கோயிலில் படுத்துறங்கியவரின் போர்வைக்குள் புகுந்த பாம்பின் வீடியோ வெளியாகியுள்ளது. பன்ஸ்வாரா என்ற இடத்தில் உள்ள கோயில் ஒன்றில் காவலாளியாக இருப்பவர் தூங்கி கொண்டிருந்தார். அங்கு...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள அரசை சீனா அங்கீகரித்துள்ளது. இதுதவிர ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருட்கள், தடுப்பூசிகள் என உற்பத்தி ஒரு மில்லியன் டாலர் மதிப்புக்கு உதவிகள் வழங்கப்படும் எனவும்...
திருவாருர் அருகே தன்னை காதலித்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் நடைபெற்ற திருமணத்தைத் தடுக்க இளம்பெண் ஒருவர் சென்றதால் பரபரப்பு நிலவியது. குடவாசல் நல்லிச்சேரியை சேர்ந்த செல்வி...
தேர்தல் பிரச்சாரத்தின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் மீது கல்வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. வரும் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ஜஸ்டின் நாடு...
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்துள்ளார். இதன் மூலம் 8 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு...
திசையன்விளையில் நூதன முறையில் துணிக்கடையில் கைவரிசை காட்டிய நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் உள்ள துணிக்கடைக்கு வந்த செல்வம் என்ற இளைஞர் டீ சர்ட்டை திருடியுள்ளார்....
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போதைபொருள் வழக்கு தொடர்பாக ஆஜரான பாகுபலி நடிகர் ராணாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கு...
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் திடீரென மீசை வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ஏ.ஆர் ரகுமான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் மாணவியிடம் அத்து மீறியதால் பள்ளி ஆசிரியர் மீது மாணவியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு...
மதுரை பிபி குளம் பகுதியில் பிறந்த பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி கொண்டு வந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உழவர்...
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும்...