தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி..!
சென்னை சூளைமேட்டில் பெயிண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த வழக்கில் திருப்பமாக தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக மனைவியை...
சென்னை சூளைமேட்டில் பெயிண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த வழக்கில் திருப்பமாக தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக மனைவியை...
மதுரையில் விவாகரத்து பெற்ற கல்லூரி பேராசிரியை தனது 9 வயது மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஆங்கில...
ஆப்கான் முன்னாள் துணை அதிபர் அமருல்லாவின் சகோதரரை படுகொலை செய்த தாலிபான்கள் அவர் உடல் அழுகும் வரை கிடக்கட்டும் என்று உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்ட கொடூரம்...
ஹைதராபாத்தில் அதிவேகமாக ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்ற பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரன் தேஜ் விபத்தில் சிக்கியுள்ளார். பலத்த காயங்களுடன் சுயநினைவை இழந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்...
தமிழ்நாடு முழுவதும் நாளை நடத்தப்பட உள்ள மாபெரும் கொரொனா தடுப்பூசி முகாம் சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு...
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் மெலிந்த நிலையில் மக்கள் முன் தோன்றினார். வடகொரிய அதிபருக்கு உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன....
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பத்திரிக்கையாளர்களை கைது செய்து தனியறையில் சித்திரவதை செய்து நிர்வாண நிர்வாணபடுத்தி தாக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. செய்தி நிறுவனம் இந்த படங்களை...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவியை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருக்கிறார் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என் ரவி இதுவரை நான்நாகலாந்து ஆளுநராக இருந்து வந்தார். பாதுகாப்பு ஆலோசகர்...
கன்னியாகுமரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் காவலர் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதல் நிலை காவலராக...
விக்ரம் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரமின் மகனும் நடிகருமான...
தென் கொரியாவில் பச்சோந்தியை போல் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ பச்சோந்தி போலவே இருக்கும் இடத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்ற கூடியது. சியோல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பிரத்தியேகமாக மற்றும் நுண்ணுயிர்...
ஓமலூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்பகுதியை சேர்ந்த 23...
சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலையில் சுமார் 20 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையிலுள்ள சிவசாமி சாலையில்...
பண மோசடிப் புகாரில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் நான்கு பேரிடம் டெல்லி காவலர்கள் சென்னையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையை சேர்ந்த தொழிலதிபரின்...
சிவகார்த்திகேயன் டாக்டர் படம் திரையரங்குகளில் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீடு ஒன்றில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ...
உடல்நலம் குன்றிய மனைவியை கணவன் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மருத்துவமனைக்கு தோளில் சுமந்து சென்ற பொழுது பாதி வழியிலேயே அந்த பெண் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில்...
வீட்டில் கைக்கு எட்டிய தூரத்தில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அசோக் நந்தினி தம்பதியின் இரண்டாவது...
புதுக்கோட்டையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கடந்த 2003 ஆம் ஆண்டு 4...
போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை தாலிபன்கள் சவுக்கால் அடித்து விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தமுறை 1996 இல் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபோது ஆப்கன் பெண்கள் கட்டுப்பாட்டுக் ஆளாக்கப்பட்டனர். ...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம்...
மதுரை பீபீ குளம் பகுதியில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி வந்த விவகாரத்தில் நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்த காட்டுமாவடியில் இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறையை சேர்ந்த வினிதாவிற்கும், மணிகண்டனுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு...