மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோ நகர் வரை கடுமையான...
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோ நகர் வரை கடுமையான...
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கியுடன் நின்று இருந்த தாலிபனை பெண் ஒருவர் நேருக்கு நேர் எதிர் கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பெண்களை அடக்கு முறைக்கு எதிராக காபூலில் உள்ள...
சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை...
தமிழகத்தில் இந்த ஆண்டு 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட இருப்பதாக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். கிணத்துக்கடவு தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க...
நாமக்கலில் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ...
விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆன்லைன் நூதன மோசடியில் சிக்கிய துணை நடிகர் ஒருவர் லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். உடல் உழைப்பும் இன்றி விரைவாக பணக்காரர் ஆக...
ஒரு வார கால பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தடைந்துள்ளார். தெலுங்கானாவில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை வந்த அவரை அமைச்சர்கள்...
சினிமாவில் மொத்த சம்பளத்தை ஒருவருக்கு கொடுத்து விட்டு மற்றவரிடம் சம்பளத்தை குறைக்க சொல்வது தவறு என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். திரைப்பட பெயர் வெளியீட்டு விழாவில்...
கர்நாடகாவில் வீடு ஒன்றின் கழிவறைக்குள் புகுந்த ராஜநாகம் ஒன்றின் வாலை பிடித்து இழுக்க முயன்ற பொழுது அந்தப் பாம்பு திடீரென படமெடுத்து பாம்பு பிடி வீரரை அதிரவைத்த...
கடலூரில் பெற்ற மகனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி பகுதியில் உடலில் காயங்களுடன் 12 வயது சிறுவன் ஒருவன் உலா வந்த...
சேலத்தில் டீசல் திருடியதாக ஓட்டுனரை அரைநிர்வாணமாக அமரவைத்து கயிற்றால் உரிமையாளர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சேலம் மணியனூர் அருகே உள்ள குமார்கவுண்டர்...
பள்ளி மாணாக்கர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர்களின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். மாணவ, மாணவியருக்கு கொரொனா தொற்று பரவியது எப்படி?...
முதலமைச்சரின் கனவு திட்டமான சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு...
கர்நாடகாவில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மைசூருவில் சிறுமி ஒருவர் அவளது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில்...
நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும்...
மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்த போக்குவரத்து தலைமை காவலர் பாரிகடில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் எதிரே வந்த அரசு பேருந்து அவர் மீது...
கோவையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் சாலையில் வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள. இந்த பெண்ணின் உடலை யார் வீசிச் சென்றது யார்...
10 வயது சிறுவன் கொலை தொடர்பாக அவரது தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லேஸ்வரன் மலைப்பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம்...
தமிழகத்தில் பள்ளிகளில் கொரொனா பரவல் அதிகமானால் பள்ளிகள் மூடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்காக...
நாக்பூரில் கொரொனா பரவல் மூன்றாம் அலை வீச தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் தெரிவித்துள்ளார். செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொரொனா மூன்றாம் அலை வீசும் என...
மின் கட்டணம் செலுத்துவதற்கான கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய...
அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 16...
நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு...
டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் திடீரென்று எறும்புகள் செய்த பிரச்சனையால் சுமார் 3 மணி நேரம் தாமதமாகி பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ...