அகரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 உறை கிணறு..!

கரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணியில் மூன்று உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மானாமதுரையில் அடுத்த கீழடி அகழாய்வு மற்றும் கொந்தகை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் அகரம் பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் 8 அடி ஆழம் கொண்ட குழியில் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு கொண்ட உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

 

உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply