அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணியில் மூன்று உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மானாமதுரையில் அடுத்த கீழடி அகழாய்வு மற்றும் கொந்தகை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் அகரம் பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் 8 அடி ஆழம் கொண்ட குழியில் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு கொண்ட உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!
மதிமுக எடுத்த திடீர் முடிவு.. தீப்பெட்டி கேஸ் சிலிண்டர் சின்னம்..!
லேப்டாப்புகளை அபேஸ் செய்த பெண்..!
விளவங்கோடு இடைத்தேர்தல்.. பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..!