10 நிமிடத்தில் 34 பர்கரை சாப்பிட்டு சாதனை..!
அமெரிக்காவில் நடந்த பர்கர் சாப்பிடும் போட்டியில் இரண்டு பேர் 10 நிமிடத்தில் 34 பர்கரை சாப்பிட்டு சாதனை படைத்தனர். வாஷிங்டன் மாகாணத்தில் பர்கர் சாப்பிடும் போட்டி ஆண்டுதோறும்...
அமெரிக்காவில் நடந்த பர்கர் சாப்பிடும் போட்டியில் இரண்டு பேர் 10 நிமிடத்தில் 34 பர்கரை சாப்பிட்டு சாதனை படைத்தனர். வாஷிங்டன் மாகாணத்தில் பர்கர் சாப்பிடும் போட்டி ஆண்டுதோறும்...
நியாயவிலை கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர்...
போலந்து நாட்டில் இருந்து தபால் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட உயிருள்ள சிலந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தகவலின்பேரில் செயலகத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு முகவரிக்கு...
சிவகங்கையில் முன்னாள் படை வீரர்களுக்கான பல்நோக்கு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பொறுப்பு அதிகாரி கர்னல் துரைசிங்கம் என்பவர் பணி செய்து வருகிறார். ...
நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவான கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை திரைக்கதையை இயக்கத்தில்...
மத்திய பிரதேசத்தில் ஒரு சிறிய வீட்டின் குடியிருப்பில் 65 வயது மூதாட்டி ஒருவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதால் செய்வது அவர் திகைத்துப் போய்...
தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
தன்னை எட்டி உதைத்தவர் மீது சாய்ந்து விழும் மரத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை...
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர முடியாது எனவும் முழுமையான வீடியோ தளமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிக் டாக் தடைக்குப் பிறகு ஃபேஸ்புக்...
கேரளாவில் கொரொனா தொற்று பரவல் கவலை அளிக்கும் வண்ணம் அதிகரித்துள்ளது. கடந்த 7 நாட்களில் தினசரி சராசரியாக 11 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ...
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருவாய் ஈட்டும் பிரபலம் என்ற பெருமையை கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். உலக அளவில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருவாய்...
தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கோமாளி படத்தை போனிகபூர் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான...
நடிகர் சூர்யா பிறந்த நாளன்று விரைவில் வெளியாக உள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுகள் கூட கூட...
பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக லண்டன் அரண்மனை தோட்டத்தில் அவரது சிலையை இளவரசர்கள் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர். பிரிட்டிஷ் இளவரசி டயானா...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்து பிரியாணி சாப்பிட்ட மகனை கம்பியால் அடித்துக் கொன்ற தந்தை போலீசில் சரணடைந்தார். கடலூரை சேர்ந்த...
கீழடி அகழாய்வில் மேலும் ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பாக ஆறாம் கட்ட ஆய்வு பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன . கீழடி...
புதிதாக அனுமதி கோரி விண்ணப்பிக்கபட்டுள்ள சைக்கோவீட் தடுப்பு மருந்தை உடலில் செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை. ஊசி போட்டுக்கொள்வது என்றாலே பலருக்கு குறிப்பாக சிறார்களுக்கு பயம்தான். தடுப்பூசி...
ஊரடங்கு தளர்வு அறிவிப்பிற்கு பின் அனைவரையும் சந்திக்க வருவதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜரிடம் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடலில்...
இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்க பல்வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த இடைக்கால மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது....
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பண ஆசையை காட்டி பெண்களை ஏமாற்றி விட்டு அவர்களிடமே பணம் பறித்து வந்த நபர் தான் ஏமாற்ற முற்பட்ட பெண் அளித்த...
தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் மறைவுக்கு பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். லால்குடி அருகே உள்ள திண்ணிய மலை கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர்...
அமெரிக்காவில் ராட்சத திமிங்கலம் ஒன்று சுற்றுலாப் பயணிகளின் படகை துரத்தி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் நகரில் படம்பிடிக்கப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
தமிழ்நாட்டின் மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டருக்க மாற்றப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் ஏற்பட்ட 900 கோடி...
சென்னை ஐஐடி வளாகத்தில் தற்காலிக ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தையிடம் கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சென்னை ஐஐடி வளாகத்தில்...