கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தை போக்க இசை நிகழ்ச்சி..!
தஞ்சாவூர் அருகே கொரொனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. பட்டுக் கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கொரொனா சிகிச்சை மையத்தில் அதிராம்பட்டினம்...
தஞ்சாவூர் அருகே கொரொனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. பட்டுக் கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கொரொனா சிகிச்சை மையத்தில் அதிராம்பட்டினம்...
நாகர்கோவிலில் மதுபோதையில் மனைவியையும் மகனையும் கூலித்தொழிலாளி தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் நண்பர்களிடம் பணம் வாங்கியுள்ளார் . ...
மதுரையில் இருந்து பள்ளி சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொந்தரவு கொடுத்த ரவுடியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த லோகேஷ் என்பவர் மீது 2...
உத்திரப்பிரதேசத்தில் சாஸ்திரி நகரில் ஒரு திருமணம் நடக்கிறது. வழக்கமான திருமண முறைகளோடு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியுடன் சேர மறுத்து வந்துள்ளான்....
ராமநாதபுரம் அருகே வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து மூன்று லட்ச ரூபாயை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்....
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை பகுதியில் திடீரென உருவாகி வீசிய சூறாவளி காற்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ...
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வருகின்றன இந்த முறை தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள்...
கொரொனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தாலும் வைரஸின் மரபணு மாற்றங்களால் எதிர்காலத்தில் அது ஆண்டு முழுவதும் காணப்படும் ஒரு நோயாக மாறி விடும் என சில மருத்துவ...
தேனியில் உயிருடன் இருந்த பச்சிளம் குழந்தை இறந்து விட்டதாக கூறி வாளியில் போட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை...
ஒடிசாவில் உயிரிழந்த மனைவியின் சடலத்தை அவரது கணவரே தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த...
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், பெண்ணாடம், இறையூர் குறித்த பகுதிகளில் இடி,...
கொரொனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு முடிவடைய...
இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட தரப் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தேசிய தடுப்பூசி ஆலோசனைக்...
என்ஜாய் என்ஜாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டை பாடிய பாட்டியம்மா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய்...
திருச்சி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவர் தனது தந்தைக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறையை...
பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கானும் அவரது மனைவி கிரண் ராவ்வும் விவாகரத்து செய்துள்ளதாக பரஸ்பரம் அறிவித்துள்ளனர். நடிகர் அமிர் கான் முதலில் நடிகை ரெய்னாவை திருமணம் செய்து...
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒருவர் பாம்பை தன் மூக்கினுள் விட்டு வாய் வழியாக வெளியே எடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது....
கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பஞ்சாப்...
கொரொனாவுக்கு தமிழக முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. கேரளாவில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதி...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஊர் பஞ்சாயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூலித் தொழிலாளியின் காதை கடித்த மற்றொரு நபர் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலம் அருகே...
வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும்,...
ஹைதராபாத்தை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் இருவர் பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரிதும் குறைக்கும் வகையில் அட்டைப் பெட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். சுனித், சைதன்யா...
தமிழகத்தில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி...