முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்..!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட...
சேலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வடமாநில இளைஞரை பெண் காவலர்கள் இரண்டு பேரை காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பீகாரை சேர்ந்த சிவக்குமார்...
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றடைந்தார். ...
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள...
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ் நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக...
சென்னையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அத்துமீறிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் இருந்து சிறுமி தன்...
நடிகர் விஜய் நடிப்பில் நெரிசல் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகர் தற்போது நெல்சன் டிலிப்குமர்...
பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார். திலீப் குமார் தாதா சாகிப் பால்கே விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார் மிகச் சிறந்த நடிகருக்கான...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் புதிய...
நடிகை ஹன்சிகா அடுத்ததாக நடித்து வரும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஹன்சிகா நடிப்பில் 2019ஆம் ஆண்டு 100 என்ற படம் தமிழில் கடைசியாக...
தமிழகத்தில் தற்போது 33,477 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 3,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...
தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் மற்றும் மூன்றாம்...
திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவிட் மருத்துவ மையம் தொடங்க நிதி உதவி செய்த நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா..! தமிழகத்தில் கொரோனா 2 வது...
ஆன்லைன் கமெண்ட்டுகள் வாயிலாக மதனை தூண்டிவிட்டு ஆபாசமாக பேச வைத்ததாக அவரின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார். அதன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யும்...
29 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் திடீரென மாயமாகி உள்ளது. மாயமான விமானத்தை தேடும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவின் குவாரீஸ் பிராந்தியத்தில் இருந்து 6...
கொரொனா இரண்டாவது அலையில் அதிக பாதிப்புக்களை சந்தித்த மாநிலங்களான கேரளாவும் மகாராஷ்டிராவும் பாதிப்புகளிலிருந்து மிகவும் மெதுவாகவே மீண்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன் முடிந்த வாரத்தில்...
ரேஷன் கடைகளில் பொருட்கள் காலாவதியாகி இருந்தால் அவற்றை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் 14 தொகுப்பு பொருட்களுடன்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு...
ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக போடப்படும் என மத்திய அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் டாக்டர் எம் கே...
கொரோனாவுக்கு வாய்வழி மருந்து உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், வாய் வழியாக பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்ய கொல்கத்தாவில் உள்ள இந்திய...
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் முதலையை காலால் விரட்ட முயற்சித்த வீடியோ வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலை நடுவே குடிகொண்டுள்ள முதலை அங்கிருந்து செல்ல மறுத்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது....
அரசு நலத்திட்ட உதவிகளுக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த உதவிகள் கிடைத்திட செயலாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்துகிறார். மாற்றுத்திறனாளிகள் அத்துறை தொடர்பான...