நடிகர் சல்மான் கான் மீது மோசடி புகார்..!
சல்மான் கான் அவரது சகோதரி ஆல்விராகன் மற்றும் பீயிங் கியூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும்...
சல்மான் கான் அவரது சகோதரி ஆல்விராகன் மற்றும் பீயிங் கியூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும்...
மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் அருகே உயிரிழந்த உடலுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். சாங்கிலி மாவட்டம் இஸ்லாம் புறம் பகுதியை சேர்ந்த 60 வயது...
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் கட்சி தொண்டரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்திலுள்ள மாண்டியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் டிகே சிவகுமார்...
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனை பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்....
சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் முகக் கவசம் அணியாமல் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உடல் வாகன ஓட்டி ஒருவர் வாக்குவாதம்...
பீகார் மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பாகமதி ஆற்றில் வெள்ளம் பெருகியதால் திருமண ஜோடி படகிலேயே ஊருக்குள் ஊர்வலம் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், விஜய்சேதுபதி,...
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்தில் கசப்பான அனுபவத்தை எதிர் கொண்டதாக நடிகை நமீதா தெரிவித்திருக்கிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி சிறப்பு தரிசனத்தில் நமீதா தனது...
மதுரையில் கொரொனா ஊரடங்கால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் வங்கி கொடுத்த அழுத்தம் காரணமாக ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது....
ருமேனியாவில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு இலவசமாக பார்பிக்யூ உணவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நகரில் உள்ள உணவகம்...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய இரு மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரொனா பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரொனா பாதிப்பு இரண்டு மாதங்களுக்கு...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. வேலூரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை...
ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் மதுரையில் தற்கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலம் பாலாசூ பகுதியை சேர்ந்தவர் சந்தன்சிங், இவரது மனைவி டெக்கிநிசி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்....
கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கேரளாவில் கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ்...
கேஜிஎப் திரைப்படம் வசனத்திற்கு ஏற்ப நடித்து பட்டாக் கத்தியை சுற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரஞ்சித் சில மாதங்களுக்கு முன் கத்தியை சுழற்றிய வீடியோவை...
பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ள நிலையில் சைக்கிள் தான் இனி நமக்கு சரிபட்டு வரும் என நடிகை சன்னி லியோன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு...
நடிகை தீபிகா படுகோன் பாடலுக்கு மூதாட்டி ஒருவர் நளினமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பாஜிராவ் மஸ்தானி படத்தில் தீபிகா படுகோன் பாடிய பாடலுக்கு...
கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வரும் பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி கண்காணிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
மதுரையில் கள்ளக்காதலி வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர்...
வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில்...
இந்திய திருமணங்களில் மணப்பெண்ணுக்கு பொதுவாக நகைகளை தாம் சூட்டி அழகு படுத்தி பார்ப்பார்கள். ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் திருமண நாளில் தனக்கு பிடித்த உணவான...
இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரொனா நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசின் சார்பில் ரேஷன் அட்டை...