விவசாயிகள் தொடர் போராட்டம் 136 ஆவது நாளாக நடைபெறுகிறது..!
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் தொடர் போராட்டம் 136 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைக் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் தொடர் போராட்டம் 136 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைக் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடியிடம் என்ன பேசினார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அவரின் காதருகே சென்று ஏதோ ரகசியமாக பேசுவது போன்று...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக கணவனை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துலுப்பதியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர்...
பெண்கள் பர்தா அணிவது தான் அவர்களை பாலியல் பலாத்காரத்தில் இருந்து பாதுகாக்கும் என்றும், அணியாமல் இருந்தால் ஆண்களின் உணர்ச்சியை தூண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியதற்கு கடும்...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரொனா தடுப்பூசி போட வந்த பெண்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கலா என்ற ஊரில் உள்ள அரசு...
அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நித்தியானந்தாவின் வெங்கடேசப்பெருமாள் வேடம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சங்கு சக்கரத்துடன் நகைகளை அணிந்த ஒளிரும் கிரீடத்துடன் புகைப்படம் வெளியிட்டிருக்கும்...
கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசின்...
ஆந்திர மாநிலத்தில் கொரொனா தடுப்பூசி 3 லட்சம் டோஸ்கள் மட்டுமே உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த மாநில முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரொனா...
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கொரொனா கட்டுப்பாடுகள் மூலம் பலன் கிடைக்காவிடில் பொதுமுடக்கம் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா...
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பில்...
கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் நேதாஜி மார்க்கெட்டை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரொனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 மாதங்களுக்குப் பிறகு அதிகரித்துள்ளது....
சிறுவர்கள் பெரியவர்களின் செயலை பார்த்து வளர்வார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மற்றும் கணேசன். சகோதரர்களான இவர்கள்...
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகிற 16-ஆம்...
தடுப்பூசிகள் இல்லாததால் மும்பையில் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. மும்பையில் 120 கொரொனா தடுப்பூசி மையங்கள் உள்ள நிலையில் சுமார் 75 மையங்கள் மூடப்பட்டுள்ளன. பந்த்ரா...
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். மாவட்ட வாரியாக ஆண், பெண்களின் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. ...
பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த ஜெயலலிதா அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அன்று...
கொரொனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அரவிந்த்...
குஜராத்தில் மனித முகத் தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. சுங்கத் பகுதியில் அஜய் பாய் என்ற விவசாயி வளர்த்து வந்த ஆடு...
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 99ச. மீபத்தில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது....
கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரயில் சேவையை ரத்து செய்யும் திட்டம் இல்லை என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாக...
தெலுங்கானாவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை அறிந்து லஞ்சப்பணம் 5 லட்சம் ரூபாயை தீயிட்டுக் கொளுத்திய தாசில்தார் கைது செய்யப்பட்டார். கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் குவாரிக்கு...
சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிபதி முன்பு ஆயுள் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வியாசர்பாடியை...
8 அணிகள் பங்கேற்கும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன. கொரொனா காரணமாக...
இன்று தனுஷின் கர்ணன் படம் வெளியாகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் கர்ணன் பட போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கண்டா வரச்...