--- --:--:-- --

Month: April 2021

கொரொனா பரவலை கட்டுபடுத்துவது தொடர்பாக ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை..!

கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்...

பிக்பாஸ் நடிகை சைத்ரா தற்கொலை முயற்சி..!

சின்னத்திரை நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரும் ஆன சைத்ரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குருபர பேட்டை பகுதியை சேர்ந்த சைத்ரா கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில்...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட அனுமதி தேவை..!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரொனா பெருந்தொற்று ஒன்றே கால்...

நடிகை ராதிகாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதிமையமுடன் கூட்டணியிட்டு போட்டியிட்டது.  ...

நடிகை நக்மாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

திரைப்பட நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மாவுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கடந்த 2ஆம் தேதி அன்று முதல் டோஸ் கொரொனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்....

அரசு  சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரசு  சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்....

கர்ணன் திரைப்படம் நாளை வெளியாகிறது..! கடலுக்குள் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் நாளை வெளியாவதால் ரசிகர்கள் புதுச்சேரி கடற்பகுதியில் பேனர் வைத்துள்ளனர். கடலுக்குள் பழைய துறைமுக தூண்கள் அழிந்துவிடாமல் இன்றளவும் உள்ளது.  ...

கொரொனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தல்..!

கொரொனா விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறு மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார். தனிமனித இடைவெளி, கைகளை தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக ஆளுநர்...

ஐ‌பி‌எல் பெங்களூரு அணியின் சீருடையை அணிந்த உசைன் போல்ட்..!

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் சீருடையை அணிந்து தடகள சாம்பியன் உசைன் போல்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்களை...

தீக்கிரையான நான்கு ரெயில் பெட்டிகள்- ஹரியானா !!

ஹரியானா மாநிலம் ரோஹத் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.   தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி...

கொரொனாவால் மதுரையில் மூடப்பட்ட வங்கி..!

மதுரையில் வங்கி ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி மூடப்பட்டது. மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றக்கூடிய ஊழியருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது....

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானது – ஐரோப்பிய மருந்து நிறுவனம்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானது என ஐரோப்பிய மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த போது ஐரோப்பிய நாடுகளில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு...

திராட்சை பயிர்களை காக்க எரியும் மெழுகுவர்த்திகள்..!

பிரான்ஸில் உறை பனியிலிருந்து திராட்சை பயிர்களை காக்க மெழுகுவர்த்திகளை கொளுத்தி செடிகளுக்கு கதகதப்பையூட்டி வருகின்றனர். பிரான்சில் வொய்ன் தயாரிப்பில் இடையூறு ஏற்பட்டுள்ளது.   இதனை தடுக்கும் விதமாக...

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அரசு அனுமதி!!

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது.   இந்த கோவிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி...

ஒட்டு போட்டு மையிட்ட விரலை நகயில் செய்து காட்டிய நகைத் தொழிலாளி..!

ஓட்டு போட்டுவிட்டு வந்த வாக்காளர்கள் மையிட்ட கைவிரலை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை பிரதிபலிக்கும் விதமாக தங்க நகை ஒன்றை வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.  ...

புதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து!

புதுச்சேரி: நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில்...

அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்..!

அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவினருக்கு கொரொனா பெருந்தொற்று வந்ததன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது சீரான நிலையில் மீண்டும் தனது குழுவினருடன் அண்ணா படப்பிடிப்பிற்காக நடிகர்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதி..!

திருநெல்வேலி பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரொனா வேகமாக பரவி வருகிறது.  ...

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறுமா..?

கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்துவதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி...

தேர்தல் தகராறில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை- பொதுமக்கள் ஆவேசம் !!

அரக்கோணம் அடுத்த சித்தம்பாடி கவுதம நகர் பகுதியில் சோகனூரை சேர்ந்த அர்ஜுன் (20), சூர்யா (25) மற்றும் அவரது நண்பர்கள் நேற்றிரவு மது குடித்துக் கொண்டிருந்தனர்.  ...

தமிழகத்தில் ஏப்.10 முதல் இவற்றுக்கெல்லாம் முற்றிலும் தடை – அரசு அறிவிப்பு!!

  இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின்...

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் இன்று முதல் சிறப்பு முகாம்- 200 வார்டுகளிலும் காய்ச்சல் பரிசோதனை!!

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.   கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக...

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று!!!

  சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.   சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன்...

சிதம்பரம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலி!!

சிதம்பரம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு அரசு போக்குவரத்து கழக சொகுசு பஸ் சென்னை நோக்கி சென்றது. இந்த பஸ்சை டிரைவர் சிவக்குமார் (வயது...

Right Menu Icon