வெறும் நாற்காலிகளை பார்த்து பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி..!
ஆளே இல்லாத கடையில் யார்க்கு டீ ஆத்துற என்று கேள்விப்பட்டிருப்போம். அதுபோல் எஸ் பி வேலுமணியின் பேச்சைக் கேட்க பொள்ளாச்சி கூட்டத்தில் ஆள் குறைவாக இருந்துள்ளனர். வெறும் நாற்காலிகளை பார்த்து ஆவேசமாக பேசியுள்ளார் வேலுமணி.
ஒருவேளை கொரொனா விதிமுறையை பொதுமக்கள் கடுமையாக பின்பற்றுகிறார்களோ என்று ஒரு சந்தேகம் உள்ளது.






